பிரதான பதிவுகள் | Principle posts

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது!

தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் சாதிகளில் ஒன்று வன்னியர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் வட மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் கொங்கு மண்டலங்களிலும் கணிசமாக வாழ்கிறார்கள்.இவர்களை மையமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுகிறது. ஆனால் வன்னியர்களில் ஒட்டு மொத்த வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கிறதா...

Read more
ஜூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பு!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு...

Read more
தேவர் நினைவிடத்திற்கு வருவதை தவிர்த்த ஓபிஎஸ்-இபிஎஸ்!

தமிழக அரசியலில் சாதிகளின் திரட்சியும் செல்வாக்கும் மிக முக்கியமானது. வன்னியர், தேவர்,நாடார் என எண்ணிக்கையில் பெரிய சாதிகளே தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்றன. அதனால் இந்த சாதிகளை  சமாளிப்பதும் அவர்களை ஐஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்று. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்...

Read more
பற்றி எரிகிறது திரிபுரா- மசூதிகள் தீக்கிரை!

இந்தியாவின் சிறிய மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சி நடந்து வந்தது. அங்குள்ள பழங்குடிகளை இடதுசாரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்ட பாஜக மத வாத அரசியலை முன் வைத்து 25 ஆண்டுகால இடதுசாரிகளுக்கு விடை கொடுத்து...

Read more
மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணியமாட்டேன் – லாலுவின் முதல் கூட்டம்!

மாட்டுத்தீவன வழக்கில் சிறை சென்ற லாலுபிரசாத் யாதவ் பல ஆண்டுகால சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை ஆனார். அரசியலில் மாணவர் தலைவராக உருவானது முதல் இன்று வரை எப்போதும் மதவாத எதிர்ப்பாளராக  இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் எப்போதும்...

Read more
ரஜினி உடல் நிலை?

நேற்று பகல் 12-30 மணியளவில் நடிகர் ரஜினி ஒரு காரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காரை விட்டு இறங்கி அவரே மருத்துவமனைக்கு நடந்து சென்றார். இந்த செய்தி நேற்று இரவுதான் ஊடகங்களில் வெளியானது. ரஜினிக்கு உடல் நலக்குறைவுகள்...

Read more
ஷாருக்கான் மகனுக்கு பிணை!

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.அக்டோபர் 2-ஆம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போதை...

Read more
ஸ்பெக்டரம் வழக்கின் அடிப்படையே தகர்ந்தது நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட வினோத் ராய்!

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி  தலைவர்  வினோத் ராய்.2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக வினோத் ராய் அறிக்கை தெரிவித்ததையடுத்து மத்திய அமைச்சரும் திமுக...

Read more
Page 22 of 304 1 21 22 23 304