பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள இந்தியாவின் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் ஓரளவு ஏழை மக்களின் வாழ்வுக்கு உதவியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் வயல் வேலைக்கு...
Read moreபொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள இந்தியாவின் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் ஓரளவு ஏழை மக்களின் வாழ்வுக்கு உதவியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் வயல் வேலைக்கு...
Read moreநவம்பர் 1 - இது தமிழ்நாடு ஒரு நவீன அரசாக உருவான நாள். இந்த நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து அதைக் கொண்டாடவேண்டும் என்று தமிழ்நாட்டரசு முடிவுசெய்திருக்கிறது. இதன் மூலமாக மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்த இந்த...
Read moreதமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் சாதிகளில் ஒன்று வன்னியர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் வட மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் கொங்கு மண்டலங்களிலும் கணிசமாக வாழ்கிறார்கள்.இவர்களை மையமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுகிறது. ஆனால் வன்னியர்களில் ஒட்டு மொத்த வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கிறதா...
Read moreஇந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு...
Read moreதமிழக அரசியலில் சாதிகளின் திரட்சியும் செல்வாக்கும் மிக முக்கியமானது. வன்னியர், தேவர்,நாடார் என எண்ணிக்கையில் பெரிய சாதிகளே தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்றன. அதனால் இந்த சாதிகளை சமாளிப்பதும் அவர்களை ஐஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்று. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்...
Read moreஇந்தியாவின் சிறிய மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சி நடந்து வந்தது. அங்குள்ள பழங்குடிகளை இடதுசாரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்ட பாஜக மத வாத அரசியலை முன் வைத்து 25 ஆண்டுகால இடதுசாரிகளுக்கு விடை கொடுத்து...
Read moreமாட்டுத்தீவன வழக்கில் சிறை சென்ற லாலுபிரசாத் யாதவ் பல ஆண்டுகால சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை ஆனார். அரசியலில் மாணவர் தலைவராக உருவானது முதல் இன்று வரை எப்போதும் மதவாத எதிர்ப்பாளராக இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் எப்போதும்...
Read moreநேற்று பகல் 12-30 மணியளவில் நடிகர் ரஜினி ஒரு காரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காரை விட்டு இறங்கி அவரே மருத்துவமனைக்கு நடந்து சென்றார். இந்த செய்தி நேற்று இரவுதான் ஊடகங்களில் வெளியானது. ரஜினிக்கு உடல் நலக்குறைவுகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.