பிரதான பதிவுகள் | Principle posts

2009 இல் - இன அழிப்பைத் துரிதப்படுத்துவதற்காக £700000 பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய அரசு இலங்கைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கியிருந்தது. 2009 மே மாதம் யுத்தம் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த சில மாதங்களுக்கு உள்ளாகவே 1...

Read more

தம்புள்ளை விவகாரமானது இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களதும் மதசுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்றவகையில் இதனை வன்மையாக கண்டிப்பது அனைத்து முற்போக்கு-ஜனநாயக சக்திகளதும் கடமையாகும்.

Read more

தமது போராடும் உரிமையக் கோரி ஒரு சமூகம் நடத்திய போராட்டமே இது, மேற்கு நாடுகள் ஏனைய நாடுகளை அடிமைகளாக்கினாலும் உள் நாடுகளில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை வழங்கியிருந்தன

Read more

கண்ணிற்குப் புலப்படாதவாறு பிரயோகிக்கும் சக்திகளே மேற்குலகின் நவதாராண்மை வாத உலக மயமாக்கலுக்கு பொருத்தமானவர்களென்று அமெரிக்கா எடை போடலாம்.

Read more

இன்று உலக ஒழுங்கு நேட்டோ அணியைப் புதுப்பிக்கும் புதிய வடிவில் உலக மக்கள் மீது திணிக்கப்பட்டு மக்கள் சாரி சாரியாக அழிக்கப்படும் நிலையில், முதலாளித்துவ உற்பத்தி முறையே எங்கும் காணப்படுகிறது.

Read more

யதீந்திரா “ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லுதல் எனும் பீடையினால்” பாதிக்கப்பட்டுள்ளார் போலும். அவர் முன்னர் தமிழ் தேசியம் குறித்துப் பேசியதற்கு முற்றிலும் எதிரான ஒரு போக்கு இது.

Read more
மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன்

அழிக்கப்பட்ட மக்களின் அவலக் குரல்கள் அவர்களின் காதுகளில் அறைந்து சொல்கிறது "பணத்திற்காகவும், பகட்டிற்காகவும், பதவிக்காகவும் மட்டுமே புலம் பெயர் அமைப்புக்கள் உருவாகின" என்று. அது பொய்யென நிறுவ வேண்டுமானால்,..

Read more

அயல்நாடான இந்தியாவின் அனுசரணை என்பது இலங்கைக்கு அவசியமானது. இராஜீவ்;காந்தியைக் கொன்றுவிட்டு இந்தியகாங்கிரசில் செல்வாக்குக் கொண்ட அவரின் மனைவியிடம் இருந்து எப்படி நல்ல அனுரசணைகளை எதிர்பார்க்க முடியும்.

Read more
Page 203 of 305 1 202 203 204 305