ஊடகவியலாளர்களை அடிமை எஜமானர்கள் பாணியில் அடிமைகளைப் போல நடத்த முடியாது. தங்களோடு செயற்படுகின்ற ஊடகவியளார்களை மனிதர்களாக நடத்தத்தெரியாதவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றியும் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக அடக்குமுறை பற்றியும் பேசுவதற்கு உரிமை கிடையாது.
Read more








