பிரதான பதிவுகள் | Principle posts

அயல்நாடான இந்தியாவின் அனுசரணை என்பது இலங்கைக்கு அவசியமானது. இராஜீவ்;காந்தியைக் கொன்றுவிட்டு இந்தியகாங்கிரசில் செல்வாக்குக் கொண்ட அவரின் மனைவியிடம் இருந்து எப்படி நல்ல அனுரசணைகளை எதிர்பார்க்க முடியும்.

Read more

தேசங்கள், அதாவது முற்போக்காகச் செயல்படக்கூடிய ஆற்றல் பெற்ற வர்க்கங்களைக் கொண்ட வரலாற்றுப் பிரிவினர், விடுதலையை விரும்புவார்கள்,

Read more

ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது.

Read more

பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்தைகள் கூட்டம் எரியும் உணர்வுகளோடு மெல்லத் துளிர்விடுகிறது.

Read more

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Read more

வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தை முன் வைத்தனர். ‘சாதி ஒழியட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’...

Read more

கார்ல் மார்க்ஸ் மிகச் சரியாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அபாயம் குறித்து ஆராய்ந்திருக்கிறார்" என்று இரண்டு வருடங்களின் முன்பதாக குறிப்பிட்டது வேறு யாருமல்ல. கன்டபரி கிறிஸ்தவ பிரதான மதகுரு ரோவன் வில்லியம்ஸ்

Read more
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்  3  : T .சௌந்தர்

சில படங்களில் யார் எந்த பாடலை இசையமைத்தார்கள் என்பதை அறிய முடியாத நிலை இருக்கிறது.உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை தனது பாடலகளில் வடித்துத் தந்தவர்.புத்துணர்ச்சியையும் ,வேகத்தையும், ஆனந்தக் களிப்பையும் அந்த ராகங்களின் எல்லைகளை மீறாமல் மேலைத்தேய இசையின் கலப்பு என்றாலும்...

Read more
Page 204 of 305 1 203 204 205 305