பிரதான பதிவுகள் | Principle posts

நாளை மாலை சென்னைக்கு அருகில் புயல் கரை கடக்கும்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுக்க மழை பெய்து வருகிறது. சென்னையில்...

Read more
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்துவரும் மழை மேலும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாட்டங்களுக்கு சிகப்பு...

Read more
எடப்பாடி பழனிசாமி ஊழலாட்சியின் விளைவே சென்னையில் தண்ணீர்!

தமிழக வரலாற்றில் சென்னை அவ்வப்போது வெள்ளச் சேதத்தை சந்தித்தே வந்திருக்கிறது. ஆனால், 2015 வெள்ளம் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை எதிர்கொண்ட ஒன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டது தொடர்பாக பல...

Read more
ஜெய்பீம்: வலியின் அழகியல்-ராஜ்

கலை நோக்கில் ஜெய்பீம் மார்க்சிய அழகியலை ஒரு நவீனத்துவச் சட்டகத்தில் தீட்டிக் காட்டுகிறது. ஜெய்பீமில் அமைந்துள்ள புதிரீடு திரைக்கதையை நகர்த்தும் முக்கிய அசைவியக்கமாக உள்ளது. ஒரு நவீனத்துவ அவநம்பிக்கைவாதமும், மார்க்சிய நன்னம்பிக்கைவாதமும் முரணியக்கம் கொள்வதை இந்த படத்தில் காணலாம்....

Read more
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், வட தமிழகத்திலும் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மழை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழையோடு  காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால்...

Read more
ஏழைகளுக்கு வழங்கும் உணவு தானியங்களை நிறுத்த முடிவு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு ரேஷன் அமைப்பின் மூலம் உணவுப் பொருட்களை உலகின் பல நாடுகளும் வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு ரேஷன் சிஸ்டன் முன்மாதிரி திட்டமாகவும், முன்னோடி திட்டமாகவும் உள்ளது. ஆனால், இந்த ரேஷன் சிஸ்டத்தை அடியோடு...

Read more
பிரதமரைக் காண வந்த பாஜக தலைவர்களை சிறை வைத்த விவசாயிகள்!

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பல மாநிலங்களில் திவீரமடைந்து வருகிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில்  விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீசாரும் ராணுவமும் அமைத்திருந்த தடுப்புகளை விலக்கி விட்டாலும் பல மாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. காரணம் இந்த போராட்டங்களில்...

Read more
அரியானாவில் பேரணி மீது மீண்டும் பாஜகவினர் கார் தாக்குதல் ஒருவர் காயம்!

இந்தியாவில் பல தேசிய எழுச்சிகள் காணப்பட்ட போதும் அவைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பின்னடைவைச் சந்தித்தே வந்திருக்கிறது. இந்து தேசிய எழுச்சி மட்டும் பிற தேசிய இன முரண்களை உண்டு செறித்து வளர்ந்து வந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் அது உச்சம்...

Read more
Page 20 of 305 1 19 20 21 305