கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய...
Read moreகோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய...
Read moreஜெய்பீம் படம் வெளியாகி பரவலாக கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் அப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் ஏழை பார்வதிக்கு உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருக்கிறார் அந்த கடிதத்தின் முழு...
Read more“முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அண்மையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
Read moreமழை வெள்ளம் உருவாக்கும் சேதங்கள் பல சென்னை நகர் சார்ந்து வாழும் ஏழைகளுக்கு மழை வந்தால் அது போன்ற துன்பத்தைப் பார்க்க முடியாது. நெருக்கமாக அடுக்கிக் கட்டப்பட்ட குடிசைப்பகுதி மாற்று வாரியக் கட்டங்கள், கூவக்கரையோரம் வாழும் மக்கள் என...
Read moreமதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு...
Read moreஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்ற ஒரு டிராபிக் ராமசாமி போராடி போராடியே செத்துப்போனார், ஆனால் சென்னை வாழ் மக்கள் திருந்தவில்லை, அதிகாரிகளும் சூழ்நிலையை கையில் எடுக்கவில்லை!வருடா வருடம் இதே காட்சி, நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், கொஞ்சமாய் கொஞ்சமாய் வளைத்து...
Read moreவட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் இன்று மாலை சென்னை அருகில் கரையைக் கடப்பதால் கடந்த 15 மணி நேரமாக சென்னையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை...
Read moreஇந்திய வேளாண்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பஞ்சாப்,அரியானா,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.