மக்களை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டு அம்சமாக மதங்கள் இருந்த நிலை மாற்றமடைந்து அதன் கோட்பாட்டு வடிவமாக தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் தோன்றுகிறது.
Read moreமக்களை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டு அம்சமாக மதங்கள் இருந்த நிலை மாற்றமடைந்து அதன் கோட்பாட்டு வடிவமாக தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் தோன்றுகிறது.
Read moreஇவர்கள் இடதுசாரி சுலோகங்களையும் கோசங்களையும்- கூடவே அந்த பின்னணியில் முகிழ்ந்த ஆளுமைகளையும் தமக்கு சாதகமாக தூக்கி பிடித்து தம்பட்டம் அடித்து குதியாட்டம் போடுகையில் அவர்களின் வரவு முக்கியமானதாக தோன்றலாம்.
Read moreஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான்
Read moreசமூக அக்கறை உள்ளவர்களும் போராட்டங்களை முழுமையாக ஆதரிப்பதும் பங்களிப்பதும் அவற்றை ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுவிப்பதும் வால் ஸ்ரிட்டிலிருந்து கூடங்குளம் ஈறாக வன்னி வரை பொருந்தும்.
Read moreசமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.
Read moreதமிழகத்தின் ஆளும் கும்பல்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒத்துழைப்பு டனேயே இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாற்று தலைமை என்று தங்களை கூறிக்கொள்ளும், வைகோ, திருமாவளவன்,சீமான்,ராமதாஸ்,பாண்டியன் போன்றோர், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை உள்வாங்கி,
Read moreவிடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
Read moreசிங்கள தேசிய இன உருவாக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தென்னிந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் எதிரான கூட்டு உணர்வும், ஏனைய இனக் குழுக்களுக்கு எதிரான அச்ச உணர்வும் பெரும் பங்கு வகித்தது.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.