பிரதான பதிவுகள் | Principle posts

அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிற போதும் கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட்டதுடன் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டுமிருந்தது.

Read more
ஈழத்தின் கொல்லைப்புறத்தில் அணுகுண்டும் அணுசக்தியை வென்ற மக்களின் உறுதியும் : சபா நாவலன்

ஜெயலலிதா போலிஸ் படையின் தாக்குதலுக்கு அஞ்சி கூடங்குளம் கிராமத்திலிருந்து ஆண்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். பலர் சித்திரவதை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாது.

Read more

தேடகத்தினால் நடாத்தப்பட்ட மூன்று கூட்டங்களில் திரு. நேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் புலிகளின் ஜனநாயக மறுப்பை மீளவும் நினைவுக்கொண்டு வருகிறது. அச்சொட்டாக புலிகளின் வன்முறையை நேசன் அவர்களும் பின்பற்றி வருவது, ஜனநாயக தளத்தில் செயற்பட்டு வரும் பலருக்கும் இடையூறாக...

Read more

நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமையை முன்வைத்துப் ஆதரித்துப் பேசத் தவறினால், நாம் முதலாளிகளின் நோக்கத்திற்கே உதவுவோம்.

Read more

பொலிஸ் ஜீப்பொன்று வந்து சந்தையிலிருந்த அவரையும் தேங்காய்ச் சாக்கோடு கொண்டு சென்றிருந்தது. பிறகு நாங்கள் கல்முனை பொலிஸுக்குச் சென்று விசாரித்தபோது 'நாங்கள் கொண்டு வரவில்லை' என அவர்கள் சொன்னார்கள்.

Read more

அவர்கள் இலங்கையிலேயே பௌத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழும் விளிம்பு நிலை மனிதர்கள்.ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறி பின்னர் சிங்கள மக்களாகவே மாறிவிட்ட தமிழர்கள்

Read more

மீராபாரதி பாணதுற ஆரியதம்ம தேரோவின் தமிழ்ப் பதிப்பாக நினைவிற்கு வருகிறார். தேரோவின் காவிக்குப் பதிலாக தாடியும் பேஸ்புக்கும் இணைந்த புதிய கலவையாக மீராபாரதி உலகத்தைச் சுற்றி இலங்கையில் முகாமிட்டுள்ளார்

Read more

'சர்வதேசம்' பார்த்துக்கொண்டிருக்க தான் வன்னியில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். சர்வதேசஆசீர்வாதத்தோடுதான் கிழக்கில் சிங்கள மயமாக்கலும் காணிப்பறிப்பும் நடக்கிறது.

Read more
Page 196 of 305 1 195 196 197 305