சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
Read moreசந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
Read moreஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.
Read moreசமூக வன்முறை, பாலியல் வக்கிரத்தனம், சமூகங்களிடையேயான வெறுப்புணர்வு போன்றவற்றுடன் பொழுதுபோக்கு வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டால் இன்றைய பல்தேசிய வியாபார ஊடகத்தத்தை வரையறுக்கலாம்.
Read moreசுயநிர்ணய உரிமை பிரிந்து செல்வதற்கான உரிமையையும், ஏனைய தேசங்களுடன், தேசிய இனங்களுடன் ஐக்கியப்படுவதற்கான பக்கத்தையும் கொண்டுள்ளது. சுயநிர்ணய உரிமை ஒரு நாணயமென்றால் அதன் ஒரு பக்கம் பிரிந்து செல்லும் உரிமையையும், மறு பக்கம் தேசிய இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் கொண்டதாகும்...
Read moreஎதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான - அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின் எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.
Read moreதலைமையிடம் கோட்பாட்டு மத்தியத்துவம் ஏற்படுத்தப்பட்டு கூட்டுத்தலைமை கட்டப்பட வேண்டும். கூட்டுத் தலைமையும், கூட்டுப்பொறுப்பும், ஜனநாயக மத்தியத்துவமும் ஒரு புரட்சிகர கட்சியின் ஜீவன்கள்.
Read more2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது.
Read moreவங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.