வங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன.
Read moreவங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன.
Read moreயாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ சிந்தனையின் முன் முகமான யாழ் வேளாள மேலாதிக்கவாதிகளின் ஆயுதமாக இந்தக் கருத்தியல் திகழ்ந்தது. 80 களின் ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையை கரையோர மீனவர் சமூகத்தின் தலைமையை மையமாகக் கொண்டிருந்த, படித்த வேளாள மேட்டுக்குடிகளின் முழுமையான ஆதிக்கத்திற்கு...
Read moreகுழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.
Read moreஆளும் வர்க்கம், அரசரானாலும் சரி, முதலாளித்துவமானாலும் சரி, மிக புத்திசாலித்தனமானவை. தமது வர்க்க நலனை காப்பதில் குறியானவை.
Read moreதூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.
Read moreதீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் செயற்படுகள மக்களையும், அரசுக்கும் பெருந்தோட்டத்துறை அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான போராட்ட செயற்படுகள மக்களையும் தமிழ் தேசிய போராட்டத்தின் செயற்படுகள மக்களாக மாற வழிகாட்டியிருந்தால் இன்று இலங்கைவராலாறே வேறு விதமாக இருந்திருக்கும்.
Read moreமிழ் கூறும் மற்றைய பகுதிகளிலும் கூட நாட்டாரிலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றிய தேடுதலோ அக்கறையோ இல்லாதிந்த அந்த நாட்களில் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் என்பவர் ஏடுகள், சஞ்சிகைகள் என்று சகல அச்சு ஊடகங்களிலும் நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றியே...
Read moreகம்யூனிஸ இயக்க உலகத் தலைவர்களின் படைப்புகளில் இருந்து நுணிப்புல் மேய்ந்தால் போல் சில மேற்கோள்களைக் கத்தரித்து எடுத்துக்கொண்டு தமது தேசியக் கண்ணோட்டத்திற்கு பயன்படுத்திவருவது கம்யூனிஸ சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதாகாது.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.