பிரதான பதிவுகள் | Principle posts

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார். அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும்...

Read more
கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு ! : குப்பன்

அவர்களிடம் நாங்கள் நீதிக்காகக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என சீக்கியர் ஒருவர் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். இந்திய ஜனநாயகத்தின், மதச்சார்பின்மையின், நீதி பரிபாலணத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் சத்தியமான வார்த்தைகள் அல்லவா அவை!

Read more
அடையாள அரசியல் தமிழக நலனுக்கு உகந்ததா? : என்.குணசேகரன்

வர்க்க அடிப்படையில் திரள்வ தற்கு பதிலாக அடையாளம் சார்ந்து தனி தனிக் கூறுகளாக மக்கள் திரள வேண்டும் என்பதும், இதன் மூலம் சோஷலிச வேலைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதும் பின்நவீனத்துவம் எனும் பெயரில் வலியுறுத் தப்படும் கருத்துக்கள்.

Read more
டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

இவர்களுக்கு கஷ்மீரிகளின் வலி சுகமானதாகத் தெரிகிறது. நாகாலாந்து மக்களின் அழிவு இன்பகரமானது. அழிக்கப்படும் பழங்குடி மக்கள் வெறும் விலங்குகள். இவர்கள் அழிக்கப்படும் மக்களின் அவலத்தை ஆளும் வர்க்கத்திற்கு அடகுவைக்கும் இந்தப் பிழைப்பு வாதிகள் தாம் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

மேட்டுக்குடியினர்,மேட்டுக்குடியினராகத் துடிக்கும் நடுத்தர ,படித்த வர்க்கத்தினரின் குண இயல்புகளுக்கு தீனி போடுவதாகவும் மாறி கறை படிந்து வருகிறது.

Read more
எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு !

தேசிய பாதுகாப்புக் குழு செயலகம் (NSCS), உளவுத் துறை (IB), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (RAW), இந்திய கணினி அவசர நடவடிக்கை அணி (CERT-In), தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (NTRO), பாதுகாப்பு ஆய்வு மற்றும் உருவாக்க...

Read more
அமரிக்க அரசின் அதிஉயர் பாதுகாப்பை உடைத்து மக்கள் முன்வைத்த இளைஞன் : நிவேதா நேசன்

எனக்குத் தெரிந்தவரை நான் எனது செயல்களுக்காக துன்பப்படுத்தப்படுவேன் என்பதை அறிந்து தான் இதனைச் செய்கிறேன்; மன்னிக்கமுடியாத அதிகாரம், இரகசியச் சட்டங்கள், குறைந்தது ஒரு கணமாவது அம்பலப்படுத்தப்படுமானால் அதற்காகத் திருப்தியடைவேன்

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 5) : கிளிங்டன்

பல தடவைகள் பஸ்சின் சாரதியிடம் சென்று பேசுவதும் பின்னர் இருக்கையில் வந்து அமர்வதுமாக சில கணங்கள் நகர்ந்தன. எமக்கு எதோ நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. திடீரென பஸ் சாரதியை 'கெட்ட வார்த்தைகளால்' சிறீ சபாரத்தினம் திட்டத் தொடங்கினார்.

Read more
Page 174 of 305 1 173 174 175 305