பிரதான பதிவுகள் | Principle posts

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

கீழான பிறவி என்று மாற்றியது. இழிபிறப்பாளன் என்பதும் இப்படித் தோன்றிய சொல்லே. இழி, அதாவது முருகன், தனக்குள் பிறக்கும் (தோன்றும்) பண்பு கொண்டவன் என்பதால் புலையப் புரோகிதன் அப்பெயர் பெற்றான்.

Read more
துருக்கிய மக்கள் எழுச்சிக்கும் ஈழப் போராட்டத்திற்கும் என்ன உறவு : சபா நாவலன்

1973 ஆம் ஆண்டில் துருக்கிய மார்க்சிய லெனினியக் கட்சியைத் (TKP-ML) தோற்றுவித்த, குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்த இப்ராகிம் கேபாக்கையா சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் கால்களும் கைகளும் துண்டிக்கப்பட்ட பின்னர் கோரமாகக் கொல்லப்படுகிறார்.

Read more
அகதிமுகாம் என்ற அறிவிக்கப்படாத கொடுங்காவற் சிறை : தோழர் மருதையன் உரை (வீடியோ)

ஒரு குற்றவாளிக்கு, கிரிமினலுக்குக் கூட இப்படி அநீதி இழைக்கப்படுவதில்லை. உறவினர்கள் கூட அவர்களைச் சென்று பார்க்கமுடியாத நிலை! அகதிகள் 12ஆம் வகுப்பிற்குப் பின்னர் படிப்பதற்கான உரிமை பறிக்கப்பட்டது. இதை முன்னின்று நடத்தியவர் ஜெயலலிதா, கூட இருந்தவர் த.பாண்டியன்,

Read more
T.M.சௌந்தரராஜன் –  எங்கள் முற்றத்து மல்லிகை :  T.சௌந்தர்

கம்பீரமும், இனிமையும் , அழகும் நிறைந்த அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் நம் நெஞ்சத்து மகிழ்வை நிலையாக்கி , எங்கள் வாழ்வோடு கலந்து விட்டவை, ஆம்,T.M.சௌந்தரராஜன் அவர்கள் எங்கள் முற்றத்து மல்லிகை.

Read more
அமரிக்க அறிக்கையும் அழியும் தேசிய இனமும்

புலிசார் அமைப்புக்கள் குறித்து இவர்களோ அன்றி இவர்கள் குறித்து புலிசார் அமைப்புக்களோ கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு சமூகவிரோதக் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க அமரிக்க, இந்திய இலங்கை அரசுகள் தமது இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றித்...

Read more
பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் -சில குறிப்புகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே செய்கின்றனர்.

Read more
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [ 2 ] :  மருதமுத்து

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் அன்று காதலுக்குப் பாதுகாப்பு அளித்தவன் பயமுறுத்துவதிலே முத்து முதிர்ந்த முருகக் கடவுள் தான்.இவனிடமிருந்து எவரும் தப்பியோடி ஒளியவும் முடியாது.மழையும் காடும் அவன் உறைவிடங்கள் என்பதால் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அவன் காட்சி தந்தான்.

Read more
புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன்

அரசுகளின் பொருளாதார நெருக்கடியையும் உலக ஒழுங்கையும் மக்கள் மீது திணிக்கும் போது எழும் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான ஆயுதமான நிறவாதம் மிக நேர்த்தியான திட்டமிடலின் கீழ் பயன்படுத்தப்படலாம் என்பது அச்சம் தரும் உண்மை.

Read more
Page 175 of 305 1 174 175 176 305