பிரதான பதிவுகள் | Principle posts

மலையகமும் தோட்ட உட்கட்டமைப்பும் ஒரு நோக்கு : சை. கிங்ஸிலி கோமஸ்

தனியான வீடு, வீட்டிற்கு தேவையான மலசல கூடம், வீட்டுரிமை என்பவை இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கு கனவாகவே இருக்கப் போகின்றது என மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஏங்கித் தவிப்பது.

Read more
திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு, இந்த வல்லரசுகள் ஊடாக காய்களை நகர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை என்போர், இந்நாடுகளில் இயங்கும் பன்னாட்டுக்கொம்பனிகளும், அதன் அரச நிறுவனங்களும், குறிப்பாக கிழக்கில் முதலீடு செய்ய முண்டியடிப்பதையிட்டு பேசுவதில்லை.

Read more
பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை : லெனின் மதிவானம்

எது எவ்வாறாயினும் ஒரு முற்போக்கு மார்க்கியவாதியின் அனுபவ பகிர்வு, அவர்கள் பற்றிய மதிப்பீடகள், ஆய்வுகள் யாவும் சுமவிமர்சனமாகவே அமையும் இவ்வகையில் பிரம்ஜி பொறுத்த சுமவிமர்சனங்கள் வெளி வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

Read more
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு-வரும் ஆனால் வராது : நிவேதா நேசன்

திட்டமிட்டு தெரிந்தே அழிவுகளை நிகழ்த்தும் பாசிச இனப்படுகொலை அரசுகளிடம் தீர்வு குறித்துப் பேசுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் குறைவாக அழிப்பை நடத்துங்கள் என்றா? அல்லது அழிப்பதை அழித்துவிட்டு கிடைப்பதில் எங்களுக்கும் கொடுஙகள் என்றா?

Read more
கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்! :எம்.ரிஷான் ஷெரீப்

இதே ஆண்டு, இதே ஜனவரியில், இந்தியா, அஸாம் மாநிலத்தில் ஒரு கடையில் ஆடைகள் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இராணுவத்தினரை அவள், செங்கற்களால் விரட்டி விரட்டி அடிக்கிறாள்.

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

இப்போ சற்றுமுன்னர் பஸ்சில் பிரயாணம் செய்யும் போது இயக்கத் தலைவரே சாரமாரியாகக் கெட்டவார்த்தைகளால் திட்டியதைக் கேட்டோம், நீங்கள் மட்டும் என்ன கட்டுப்பாடுபற்றி பேசுகிறீர்கள் எனக் சேகரை நோக்கிக் கேட்க, உரையாடல் அதற்கு மேல் நகரவில்லை.

Read more
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய...

Read more
Page 173 of 305 1 172 173 174 305