பிரதான பதிவுகள் | Principle posts

தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

1950களில் ‘உயர் சாதிப்’ பழைமை வாதிகளினை அதிகளவில் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரசை (Tamil Congress) எதிர்த்து நின்ற தமிழரசுக் கட்சியில் (Tamilarasu Party) பஞ்சமர் குழுவைச் சேர்ந்த பலரும் இணைந்தனர். 1957களில் உருவாக்கப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தினை உருவாக்குவதற்கு...

Read more
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

பறையோசை முழக்கத்தினூடே வேலன் எனும் புரோகிதன் ஆவேசம் கொண்டு ஆடிக் குதித்து அழைக்கும்போது முருகக் கடவுள் தன் முதற்பெரும் உறைவிடமாம் மலையிலிருந்து (குன்றிலிருந்து) “இழிதரல்” செய்வான்.

Read more
தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

உலகம் முழுவதிலும் தமிழர்களின் உரிமையில் அக்கறை உள்ளவர்களை அழித்தே தீருவோம் என இலங்கை அரசு சூழுரைக்கின்றது. இலங்கை அரசிற்கு ஐ,நா உம் UNHCR உம் துணை போகின்றனவா என்ற கேள்விகள் மீள எழ ஆரம்பித்துள்ளன. மலேசியாவிலிருந்து அகதிகளை

Read more
இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

எங்கட தமிழ் வாத்தி வல்லிவுரத்தாற்ற மூத்த மகன் 1980 ஆம் ஆண்டே லண்டனுக்கு வந்து தேசியவாதி ஆனவன். அவன்ர பிள்ளைகளையும் தேசியவாதிகள் ஆக்கி இனத்துக்குப் பெருமை வேற சேர்த்தவன். பிள்ளைலின்ர தமிழ் சும்மா அப்பிடி இப்பிடி என்றாலும் தமிழ்...

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்

வாத்திய அமைப்பிலும் சிறப்புற்று திகழும் பாடல்.மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒன்று கலந்து இசையை வடிக்கும் திறன்மிக்க இசைச் சூத்திரதாரி என்பதை இளையராஜா நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று.கேட்கும் போது இது போன்ற ஒரு அற்ப்புதமான பாடல் இந்திய சினிமாவில் வந்துள்ளதா...

Read more
மக்கள் பண்பாட்டுக் கொள்கை

'மக்கள் பண்பாட்டுக் கழகம்' பிரசவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் தளத்தில் நின்று புரண்டு, தவழ்ந்து எழுந்து மக்களினதும் தம் வாழ்வையும் செழுமைப்படுத்த பெருமளவான பண்பாட்டு ஊழியர்கள் அணிதிரள்வதை சாத்தியமாக்கிக் கொள்ள மக்கள் பண்பாட்டுக் கழகம் வழிசமைத்திருக்கிறது. மக்கள் பண்பாட்டுக் கழகம்...

Read more
புலிகளின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து…:ப.வி.ஸ்ரீரங்கன்

உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது. மூன்றரை இலட்சம் மக்களைச் சாட்சியாக வைத்து நடந்தவைகளை நான் எழுதுகிறேன். அதில் பொய்யாக ஒரு சொல் எழுத முடியுமா? அல்லது நடந்தவற்றைத் திரித்துத்தான் எழுத முடியுமா?

Read more
தமிழ்த் தலிபான்கள் : கோசலன்

பழம் பெருமை பேசுவதையே அவர்கள் தமது வியாபாரத் தந்திரமாகக் கொள்வர். தமிழ்த் தலிபான்களிடமும் இதனைக் காணலாம். அதிகார வர்க்கம் தலிபான்களைத் தேவையான போது பயன்படுத்திவிட்டு அழித்துவிடும். புலம்பெயர் தமிழ்த் தலிபான்களின் வாழ்வுக்காலம் இன்னும் சில வருடங்களே

Read more
Page 152 of 305 1 151 152 153 305