பிரதான பதிவுகள் | Principle posts

நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டது ஏன் ? பகீர் தகவல்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை கக்கி வந்த நரேந்திர மோடி, அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு அழைப்பு அனுப்பியதற்கு உண்மையான காரணம் அமைதி இல்லை, அதானி.

Read more
உடுபட்டி மகளிர் கல்லூரியும்  நீதிமன்ற தீர்ப்பும் : தேவசகாயம்

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமை குழுவில்இருந்து அரசு நிர்வாகம் வரைக்கும் முறையிட்ட திருமதி நவமணி சந்திரசேகரத்தின் குரலும், மனுக்களும் காலவெளியில் கண்டு கொள்ளப்படாமலும் கவனிக்கப்படாமலும் வழக்கம் போலவே விடப்பட்டன.

Read more
இலங்கை வரலாற்றில் மாற்றி எழுதப்பட்ட சுதந்திர வீரன் சரதியல் ஒரு சகாப்தம்:எஸ்.கிங்ஸ்லி கோமஸ்

மகாவம்சம் எழுதிய மேட்டுகுடிகளுக்கும் ஆட்சி புரிந்த உயர் வர்க்கத்தினருக்கும் தேவையான விடயங்களை மாத்திரம் பதிவு செய்த ஆவணமாக அடையாளப்படுத்துவதற்கு சரததியலின் வரலாறு சிறந்த உதாரணமாகும். சிங்களம் பேசிய சிங்கள வீரனை வர்க்க நிலைமை காரணமாக இருட்டடிப்பு செய்த சிங்கள...

Read more
படுகொலை செய்யப்பட்ட கவிதை : செல்வி.டிமாஷா கயனகி -எம்.ரிஷான் ஷெரீப்

கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

Read more
றைகம் காமன் கூத்து : மணி  ஸ்ரீகாந்தன்

மாசி மாதம் வந்து விட்டாலேயே இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். பறை ஓசை விண்ணைப் பிளக்க ஒரு மாதத்திற்கு ஆட்டம் பாட்டம்தான்.

Read more
“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!:ப.வி.ஸ்ரீரங்கன்

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக...

Read more
தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் சீசன் அரசியல்:தாமரைச்செல்வம்

சுப்பிரமணிய சுவாமி இனக்கொலையாளி ராஜபக்சவின் நண்பரும் ஆலோசகருமாவார். போர் நடந்துகொண்டிருக்கும் போது பயங்கரவாதம் அழிக்கப்படுவதாக பாசிஸ்ட் ராஜபக்சவைப் பாராட்டியவர். போர் முடிந்தபின்னர் இலங்கை இராணுவத்தின் வெற்றி விழாக் கொண்டாடங்களில் இரண்டு தடவை கலத்துகொண்டவர். மோடியின் புதிய அரசில் சுப்பிரமணிய...

Read more
‘துரோகி’களுக்கு எதிராக வங்காளிப் புலியும் ரஷ்யன் ஏ.கே யும் : சோளன்

பிரான்சிஸ் ஹரிசன்(BBC) எழுதிவைத்ததைப் போல பிரபாகரனையும் குழுவினரையும் நந்திக்கடலில் குந்தியிருக்குமாறு அறிவுரை கூறி அழித்து முடித்தனர். அமெரிக்கா வரும் ஐரோப்பா ஆளனுப்பும் என்று இவர்கள் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை.

Read more
Page 153 of 305 1 152 153 154 305