பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

நீண்ட ஆராய்ச்சிகள் செய்து காட்ட வேண்டிய விசயங்களை எல்லாம் இசைஞானி இளையராஜா மிக எளிமையாக எல்லோரும் புரியும் படி செய்த மௌனப் புரட்சியின் அசைக்க முடியாத இசைக்கோலங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இது வெறும் புகழ்ச்சி அல்ல.

Read more
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

பொது பல சேனாவை உருவாக்கும் பௌத்த துறவிகளுடன் திலந்த விதானகே யும் நோர்வே நாட்டிற்குச் செல்கின்றனர். நோர்வேக்கான பயணத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் இரண்டுபேர். ஒருவர் திலந்த விதனகே மற்றவர் ஆர்ன் ஜோர்டோப்(Arne Fjortoft).

Read more
பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே…:எஸ்.ஹமீத்

பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே... ***உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? ***உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்... யார் என்ன செய்ய..? ***உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய...

Read more
‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்…? : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

'அதாவுல்லா' காக்கா மறைந்தார்....------------------------------------------------------- எரியுது எங்கள் தேசம்நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம்மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது 'அஸ்வரின்' பேட்டி 'அதாவுல்லா' காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின்...

Read more
தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது

Read more
தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியும் இன உணர்வும் ஓங்கியிருந்த 1955 ஆம் ஆண்டில், யாழ்ப்பாண நகரபிதாவாக ஒரு முஸ்லீம் ஏகமனதானதாகத் தெரிவுசெய்யப்பட்டார். நகரபிதாவாகத் தெரிவு செய்யப்பட்ட காதி எம்.எம்.சுல்தான் நான் மதத்தில் முஸ்லீமாயினும் இனத்தில் தமிழன் என...

Read more
தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

சுய நிர்ணய உரிமைக்கான புரட்சிகரப் போராட்டம் மக்கள் யுத்தமாகத் தயார்செய்யப்பட வேண்டும். அதனை இன்று தவறவிட்டால் விளைவுகள் ஆபத்தானதாகும். இன்றைய எதிரியின் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசியல் தலைமைய அம்பலப்படுத்துவதும், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதும்..

Read more
புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் அருவருப்பான வியாபாரம்

ஐரோப்பா முழுவதும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கருத்து வெம்மை மிக்க தீ போன்று பற்றியெரிகின்றது. வெளி நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு வேலை செய்ய வருகின்ற தொழிலாளர்களும் அகதிகளும் தமது வளங்களை அ

Read more
Page 151 of 305 1 150 151 152 305