பிரதான பதிவுகள் | Principle posts

கத்தி என்னும் துருப்பிடித்த பிளேடு : மனுஷ்ய புத்திரன்

தனிமனித சாகசத்தை முன்வைக்கும் படத்திற்கு புரட்சிகர முலாம் பூசுவதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.விஜய் ஒரு இடத்தில் வில்லனை பார்த்து ‘உன்னை 17 வயசுப் பையனை வைத்து கொல்வேன். அவன் மூணு வருஷத்துல வெளிய வந்துடுவான்’ என்று...

Read more
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் ! : மனோகரன்

ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திமிராகப் பேசிவந்த சு.சாமி, உயர்நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் நடத்திவந்த நிலையில், அதைக் கேலி செய்யும் வகையில் தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.

Read more
இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?:சவுக்கு

ஜெயலலிதாவுக்கு இது போன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை முதலில் அடைத்திருக்க வேண்டுமா?-வேண்டாமா ?

Read more
மதங்களின் அழிவு அரசியல் – புதிய சித்தர்கள் தேவை : செங்கோடன்

மக்களை உலக நாடுகளின் ஆதரவோடு உள்ளூர் அதிகார வர்க்கங்கள் சுரண்ட ஆரம்பிக்கும் போது அவர்கள் போராடத் தலைப்படுகிறார்கள். மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தி தமக்கு எதிரான போராட்டங்களை அதிகார வர்க்கம் பலவீனப்படுத்துகிறது. ஆக, இன்றும் மதங்கள் வெறும் சுரண்டல்...

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (5) -தனி நபர் படுகொலைகளின் ஆரம்பம்

துப்பாக்கி முனையில் நாம் இயக்க உறுப்பினரை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் " என்ர அம்மா, நான் செத்தேன்" எனக்கத்திய வண்ணம் புறமுதுகு காட்டி ஓட்டமெடுத்தனர்.

Read more
அக்டோபர் கவியொன்று:மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்) -தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

அந்த நண்பனுக்குத்தான் அக்டோபரில் உயிர் வருவதுவும் அதே நண்பன்தான் திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்...

Read more
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன்

கதாநாயகி ஆரம்பித்தில் இருந்து இறுதிவரையில் கட்டிலி்ல் கட்டப்பட்டு படுத்திருக்கிறாள். எனவே அது சம்பந்தமான காட்சிகள் படத்தில் அதிகம். கதாநாயகியின் சற்றே குட்டையான உடையும், தொடைகளை நோக்கி நேர்கோணத்தில் வைக்கப்பட்டிருந்த கமராவும் அத்தனை வக்கிரமானது.

Read more
கோமளவல்லி,  நீ கொள்ளையடி – நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் : சசீதரன்

ஜெயலலிதா என்ற அரசியல் மாபியாவும் மனநோயாளியும் கூவம் நதிக்கரையில் வாழ்க்கையை ஓட்டும் குழந்தைகளின் பணத்தையும் கொள்ளையடித்து மில்லியன் கணக்கில் சொத்துச் சேர்த்துக்க்கொண்டார். அது மட்டுமல்ல கின்னஸ் சாதனை நூலில் இடம் பெறும் அளவிற்கு திருமண வைபவத்தை நடத்திக்காட்டி மக்களுக்குச்...

Read more
Page 142 of 305 1 141 142 143 305