பிரதான பதிவுகள் | Principle posts

புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை...

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்

குலசிங்கம் திரும்பிப்பார்க்கும் போது சரியாக அவன் மார்பை நோக்கிச் சுட்டுள்ளான். குலசிங்கம் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தாராம். பின்னர் அவரைக் குளத்தருகே புதைத்து, அது அந்த ஊர்மக்களுக்குத் தெரிய வந்ததும், ஆனந்த அப்போ வாழைச்சேனையில் வேலைசெய்த பொலிஸ் அதிகாரிக்கு...

Read more
மலையக மக்களின் வரலாற்று அசைவியக்கத்தில் சி.வி. வேலுப்பிள்ளையின் அரசியல் தொழிற்சங்க பணிகள்:சு. விஜயகுமார்

பிரஜா உரிமை, வாக்குரிமை பறிப்பு பின்னர் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்ற பேரில் நாடு கடத்தல் என்ற ஒடுக்கமுறைக்கு உட்படுத்தப்பட்ட மலையக மக்கள் குறிப்பாக எழுபதுகளின் பின்னர் இன வன்செயல்களைக் கொண்டு ஒடுக்கப்படும் நிலை தோன்றியுள்ளமையை அறிந்திருந்த சி.வி....

Read more
தோற்றுப்போனவர்களின் அவமானம்….:நாவுக் அரசன்

பிரியாவிடை வைக்காமலே எல்லைப்புறத்தில் சண்டை தொடங்கிய ஏதோ ஒரு நாளில் முதல் சிலிப்பர் கட்டையும் அதைதொடர்ந்து தண்டவாளமும் கழட்டப்பட்டது.. பெரும்பான்மையின் பிடிவாதம் இறுக்கி அறையப்பட்ட ஆணிகளைப் பிடுங்கி சிறுபாண்மையின் காவலரண்களில் இறையாண்மையைக் காப்பாற்றியது... இடைப்பட்ட குருதி வழிந்தோடிய வரலாற்றில்...

Read more
குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்

ஓசலான் சீ.ஐ.ஏ இனாலும் துருக்கிப் பாதுகாப்புப் படைகளாலும் நைரோபியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கு நாடுகடத்தப்பட்டார் அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்திஸ் மக்களதும் துருக்கியத் தொழிலாளர்களதும் மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்த ஓசலான் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டியுமாவார்...

Read more
சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

அவர்கள் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவார்கள். சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களின் தோழர்களாகத் தோழ்கொடுப்பார்கள். உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின்

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982 – யாழ் நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சி

இதன் எதிரொலியாக ஜுன் 15 ஆம் திகதி இரவு யாழ் நகரில் சென்றுகொண்டிருந்த பஸ், கார் லாரிகள் தாக்கப்பட்டன. நடத்துனர்கள் பயங்கரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 2வது படக்காட்சி முடிந்து வந்துகொண்டிருந்த மக்கள் திட்டமிட்டு அரசபடைகளால் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். யாழ்,...

Read more
உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா

34 வயதுடைய காந்தி என்ற ஏழைப் பெண்ணைத் தன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்ளுமாறு போலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். மூன்று தடவைகள் போலிஸ் சார்ஜன்ஸ் பாலுறவிற்காக வற்புறுத்தியிருக்கிறார். அதனை அப்பெண் நிராகரித்துள்ளார். அதன் காரணமாகவே அப்பெண் தெருத்தெருவாக போலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

Read more
Page 143 of 305 1 142 143 144 305