பிரதான பதிவுகள் | Principle posts

நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்: கவிதா (நோர்வே)

இப்பாடலுக்கு பறையிசை வாசித்த ”Parai - Voice Of Freedom” குழுவினருக்கும் பறையிசையை தமது பாடலில் சேர்த்துக்கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். தமது வேர்களில் இருந்து மறுஉருவாக்கம் செய்யும் இக்கலைஞர்களின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களிடையே பறையிசை ஈர்ப்பையும், ஈழத்து இசைதொடர்பாக...

Read more
எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு பொது இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணிய இவர்கள் திரைமறைவில் என்ன என்ன அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து ஊகித்து கொள்ளுங்கள்...

Read more
லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

தனது முதலாளிகள் ஒருவரையும், ராஜபக்சவிற்கு நெருக்கமான இலங்கை அரச அடியாள் ஒருவரையும் எந்த அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் ஏனைய லைக்காக்களோடு சேர்த்து விமானத்தை விட்டு வெளியேற்றிய கப்டன் செந்தூர்செல்வன் தமிழர். இங்கு பணத்திற்கு விலைபோகாத செந்தூர்செல்வனே சுப்பர் ஸ்டார். கத்தி...

Read more

அமைதியான காலைப்பொழுது பொழுது புலராக் கருமை வேளையில் தட தடத்துறுமின வண்டிகள் அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!| தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்… ஆட்கள் வெருண்டனர் அள்ளி ஏற்றிய இளைஞர்கள் மூச்சுத் திணறினர்.

Read more
கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையும்? : நக்கீரர் இராகலை

“எஸ்டேட் ஆக்கள் இப்படித்தான் இதனால் தான் இங்கு வேண்டாம் வேறு இடத்தில் வீடு வாங்கலாம், தோட்டக்காட்டான் புத்தியை காட்டி விட்டார்கள்”; என அந்த கற்ற ஆசிரியை (மனைவி) எங்களுக்கு கேட்கும் படி கூறினார். நிற்க, அந்த ஆசிரியையின் கணவர்...

Read more
ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் : எம்.ரிஷான் ஷெரீப்

நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை

Read more
லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் 'சொதப்பலில்' முடிவுற்றது...ஈழப் போராட்டம் என்ற சினிமாக் கொட்டகையில் குவாட்டரோடு உட்கார்ந்துகொண்டு விசிலடிப்பதை அரசியல் என்று எண்ணுகிறார்கள்.

Read more
சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் : எம்.எம்.ஜெயசீலன்

ஸி.வியின் இலக்கியச் செயற்பாடுகளுள்ளே மகுடமாக அமைவது, மலையகத்தமிழரின் முதுசொமான நாட்டார் இலக்கியத்தில் ஒருபகுதி நாட்டார் பாடல்களைத் தொகுத்ததன் மூலம் மலையகப் படைப்பியக்கத்தின் ஊற்று மூலங்களை அடுத்த தலைமுறைகளுக்கு கையளித்தமையாகும்.

Read more
Page 141 of 305 1 140 141 142 305