முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
Read moreமுஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
Read moreமுதன்முதலாக இந்த வாரம் வெளியான அந்த கடிதத்தின் இறுதி பந்தியில் 'நீ இறுதியாக செய்ய ஒரேயொரு விசயம் மட்டும்தான் உள்ளது; அது என்னவென்று உனக்கும் தெரியும்'...
Read moreநாட்டுப்புற இசையின் பயிற்ச்சியும் ,புதுமை செய்யும் ஆர்வமும் மிக்க இளையராஜா புதுமைமிக்க இசையின் நாயகனாக தோன்றியது இந்திய வரலாற்றின் இசை பெருமிதம் ஆகும்.
Read moreஇயற்கையை மாசுபடுத்தும் சகல பல்தேசிய நிறுவனங்களையும் இந்தியாவிற்குள் வரவிட்டு, உள்ளூர் சிறு வியாபாரிகள்ட வயித்தில அடிச்சு, அணு உலைக்கழிவு, இரசாயனகழிவு என சகல கழிவுகளையும் நாட்டுக்குள்ள கொட்டவிட்டுட்டு கொலைகார கொள்ளை கூட்ட அரசியல்வாதிகளோட சேர்ந்து சும்மா படம் காட்டி...
Read moreஇலங்கையில் யார் அடுத்த கோத்தாபய என்றால் தம்மிக்கவிற்கு நிச்சயமாக இடம் கிடைக்கும். இன்றுவரைக்கும் சந்தடி இல்லாமல் காய் நகர்த்தும் தம்மிக்க பெரேரா ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரம்.
Read moreஅதன் மறுபக்க்த்தில் இலங்கை முழுவதையும் பொருளாதார இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன. புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகள் இது குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.
Read more2005 ஆம் ஆண்டிலிருந்தே இனப்படுகொலை அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் பொருளாதாரத் தளங்களில் இணைந்து செயற்படும் லைக்கா நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் அரசியல் விடையங்களில் உலாவரும் மாபியாக் கும்பல்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
Read moreகவிஞர் பற்றிய குறிப்பு - கவிதாயினி ஷஸிகா அமாலி முணசிங்க கவிஞர் ஷஸிகா அமாலி முணசிங்க, ஒரு சட்டத்தரணியாவார். அத்தோடு கவிஞர், விமர்சகர், சமூக ஆர்வலர், கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சிங்கள மொழியில் வாழ்வின் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.