பிரதான பதிவுகள் | Principle posts

“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருக்கும் புலிகளை அங்குள்ள புலம் பெயர் தமிழர்களை அழிக்கும் அல்லது கட்டுப் படுத்தும் புதிய திட்டத்தோடு பிரான்ஸ் இல் இருந்து புலிகளின் பிரமுகராக வலம் வருகிறார் குட்டி. இம்முறை பிரான்ஸ்...

Read more
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக: சபா நாவலன்

இந்திய-சீன மற்றும் மேற்கின் ஆசியோடு தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அவசர அவசமாக அழித்துத் துடைக்கப்படுகின்றது. வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.

Read more
வெற்றி : மாதுரி

மறந்துவிடாதீர்கள்.. வெற்றி இப்படித்தான்.. நேற்று வர வேண்டியது நாளை தாமதமாக வரும். அதற்காக எலி பிடிப்பதற்காக மட்டும் இணைப்பை ஏற்படுத்தாதீர்கள்..

Read more
வெறுமை நிரப்பிகள் : அ.ஈழம் சேகுவேரா

தேசத்துக்குப்பதில் தேகம் நேசித்தோம். பொறுப்புக்குப்பதில் பொருள் தேடினோம். சுபீட்சத்துக்குப்பதில் சுகம் நாடினோம். எஞ்சியுள்ள நம் மானுடப்பிறவிக்கு மதிப்புதான் என்ன இந்த வையகத்தில்?

Read more
மாவீரர் தினம் – என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

2012 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் உளவாளி கே.பி ஐ லண்டனிலிருந்து சென்று சந்தித்த குழுவிலிருந்த சிவாகரன் என்ற நபர் குறித்து இனியொரு இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.. 2013 ஆம் ஆண்டு மாவீரர் தின ஏற்பாடாளர்களில் ஒருவராக சிவாகரன் செயற்பட்டார்....

Read more
பகிரங்க கடிதம்  –  புதிய பண்பாட்டுத்தளம் எதற்கு ?:  அசோக் யோகன்

கிழக்குப் பிரிவினை வாதத்தைக் கருணாவுடனும், பிள்ளையானுடனும் இணைந்து தலைமைதாங்கிய ஞானம் என்ற எம்.ஆர்.ஸ்டாலின், சிறீ ரெலோ என்ற ஆயுதக் குழுவின் புலம்பெயர் பிரதிநிதி கீரன், பிரான்சை மையமாகக் கொண்ட சாதிவாதிகள், இவர்களை ஒருங்கிணைக்கும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா போன்றவர்கள்...

Read more
காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

Read more
Page 139 of 305 1 138 139 140 305