பிரான்சில் குடும்பமான சில நாட்களுக்கு உள்ளாகவே தேங்காய்ச் சம்பல் தின்ன ஆசைப்பட்ட அளவுக்கு அவனுக்குக் கலாச்சாரப் பற்று இருந்தது. அதற்காக உரலும் உலக்க்கையும் வாங்கி அவன் குடியிருந்த நாலாம் மாடியில் வைத்து சம்பல் இடித்து மூன்றாம் மாடி வெள்ளைக்காரனை...
Read more















