பிரதான பதிவுகள் | Principle posts

பூப்புனித நீராட்டு விழா(ஆண்கள் மட்டும்) : தவராஜா

பிரான்சில் குடும்பமான சில நாட்களுக்கு உள்ளாகவே தேங்காய்ச் சம்பல் தின்ன ஆசைப்பட்ட அளவுக்கு அவனுக்குக் கலாச்சாரப் பற்று இருந்தது. அதற்காக உரலும் உலக்க்கையும் வாங்கி அவன் குடியிருந்த நாலாம் மாடியில் வைத்து சம்பல் இடித்து மூன்றாம் மாடி வெள்ளைக்காரனை...

Read more
நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? : நோர்வே நக்கீரா

உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான்...

Read more
நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

இதுவரை மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் என்பதையே மறுத்துவந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அவரது மரணத்தின் பின்னர் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்தார் என்று அறிக்கைவிடுத்திருக்கிறது.

Read more
பிரித்தானிய அரசின் கறைபடிந்த சதி – சாட்சிகளான அதிர்ச்சித் தகவல்கள்: நிவேதா

குழந்தைகளை அனாதைகள் என அரசு அறிவித்தது. தேவாலயங்களுடன் இணைந்த சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அவர்களைப் பலவந்தமாக அனுப்பி வைத்தது. சிலர் அமெரிக்க, பிரித்தானியப் பணக்காரர்களால் தத்தெடுக்கப்பட்டனர்...யுத்தத்தில் ஐம்பதயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்...

Read more
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன்

சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர்.

Read more
புது நானூறு(1) : இராமியா

உலகைப் படைத்தவன் (அதாவது கடவுள்) என்ற சிந்தனை, மனிதன் தோன்றிய பல காலத்திற்குப் பிறகு தான் தோன்றியது. அக்கடவுள் எண்ணம் மனிதர்களிடையே மடமையை வளர்ப்பதன் மூலம் செழித்து வளர்கிறது. இயற்கை விதித்து இருக்கும் நிரந்தரக் கடமையான உழைப்பை அனைவருக்கும்...

Read more
Page 138 of 305 1 137 138 139 305