பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 24 ] : T.சௌந்தர்

இசையில் மட்டுமல்ல இனத்துவரீதியிலும் , தமிழ்மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்த நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தில் மக்கள் திளைப்பதைப் பார்த்து அதிசயிக்கலாம்.

Read more
புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

இவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையே கொச்சைப்படுத்தினார்கள்.

Read more
சிங்கப்பூர் சர்வாதிகாரி லீ குவான் யூ மரணித்தைத் தொடர்ந்து…: நிவேதா நேசன்

இலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல் பத்தாண்டுகளில் அழிந்து போனவர்கள் பலர்.

Read more
சுன்னாகத்தில் நடப்பது என்ன?

நிரஞ்சன் தேவா இலங்கை சென்று யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்தார். இதன் பின்னர் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவே இப்போது வெளியான அறிக்கை.

Read more
அமெரிக்காவுடன் முரண்டுபிடித்து சீனாவுடன் இணையும் பிரித்தானியா : புதிய திருப்பம்

50 பில்லியன் டொலர் பெறுமானமுள்ள ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி சீனாவின் முதலீட்டில் தங்கியுள்ள வங்கியாகும். பிரித்தானியா மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்த வங்கியில் இணைந்து சினாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளைச் சுரண்டுவதற்கு விருப்பம்...

Read more
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

மாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும்.

Read more
போராட்டத்தைக் காடிக்கொடுத்த மாபியாக்கள் இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள்...இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

Read more
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுக்க முன்வராத தொழிற்சங்கங்கள் எதை சாதிக்க போகின்றார்கள்:சை.கிங்ஸிலி கோமஸ்

இவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.

Read more
Page 131 of 305 1 130 131 132 305