பிரதான பதிவுகள் | Principle posts

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.

Read more
பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்

போர்க்குற்ற ஆதாரங்கள் கிடைக்கும் ஒவ்வொரு தடவையும் அவை எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து என்ற தகவல்களுக்கு அப்பால் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே தமது அணுகுமுறையாக இருந்தது

Read more
இஸ்ரேல்காரன் மாதிரி நாங்களும் விசயகாரங்களா…

யூதர்கள் மாதிரி இருக்க வேணும் என்டு சொல்லி, சண்டையை சாட்டி காசைச் கறந்து பெரும் கோடீஸ்வரராய் போட்டாங்கள் நம்மவர் பலர். ஆனால், இன்னும் செத்துப் போனதுகள் போக மிச்சம் எல்லாம் ஊரிலும் உலகத்திலும் அநாதையும், அகதியுமாய் திரியிதுகள்.

Read more
ஒளங் சன் சூ கீ யின் எழுத்துக்கள் ஒரு பகிர்வு மகளிர் தின சிறப்புக் கட்டுரை : சை கிங்ஸிலி கோமேஸ்

அந்த சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால் அறியாமையை அகற்றுவது சாத்தியமில்லை. அச்சத்திற்கும், ஊழலுக்கும் இடையில் இப்படியானதொரு நெருங்கிய சம்பந்தம் இருந்தால் எங்கெல்லாம் மக்கள் மத்தியில் அச்சம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ?

Read more
புலிகளால் தடைசெய்யப்பட்ட பாடல் ஜெசிக்கவைத் தேசியவாதியாக்கியது: வியாசன்

பாடல் பாலியல் வக்கிரங்களுன் வன்முறையும் நிறைந்த பாடல்களானாலும் கூட்டம் சேர்ப்பதற்குத் தடையில்ல்லை. இது தான் கலை வியாபாரிகளின் தந்திரம். பாடலின் உள்ளடக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் படுத்துகினும் போத்திகிவார்கள், போத்திகினும் படுத்துகிவார்கள்.

Read more
உலகமகளிர் தினம் 2015 : நோர்வே நக்கீரா

சமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிர யோகமும் செய்யப்படுகிறது.

Read more
இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்? : எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை.

Read more
இந்துக்களே! விழித்தெழுங்கள்; ஒன்றுபடுங்கள் : இராமியா

விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தி விட்டால் அதிகார மையங்களில் உயர் சாதிக் கும்பலினரின் ஆதிக்கம் வலுவிழந்து விடும் அல்லவா? அப்பொழுது தொகாடியா குறிப்பிட்ட ஆறு முனைகளிலும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும் சம உரிமை அடைய முடியும் அல்லவா?

Read more
Page 132 of 305 1 131 132 133 305