பிரதான பதிவுகள் | Principle posts

சாகும் வரை உண்ணாவிரதம் : விக்னேஸ்வரன் பதில் ‘வரும்… ஆனால் வராது’

எமது தேசத்தின் மண் யாருக்காகவும் எப்போதும் கயேந்தியதில்லை. நீரும் நிலமும் காதல் செய்து பசுமை வயல்கள் செழித்த செம்மண் நிலம்...இப் போராட்டம் வரலாற்றின் திரும்பல் புள்ளி.

Read more
வன்முறைக் கும்பல்களின் சந்திப்பு ! : அசோக்

இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன் இறுதி நிலையை பிள்ளையானின் , மகிந்தா எடுபிடிகளின் சந்திப்பாய் மாறி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.

Read more
கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி

ஒரு பிடி சோறும் ஒண்டிக் கொள்ள ஓரிடமும் இல்லiயென்றே வீசியெறிந்தார் உயிருக்காய் ஓடியவரின் காலடி ஓசைகள் நம் இதயங்களின் துடிப்பாக அத்தனையும் நிகழ்த்தியவரின் கூட்டுப் பங்காளியுடன் ஓட்டிக் கொண்டு வரும் கூலித் தமிழ்

Read more
ஆளும் கட்சியுடன் எதிர்க் கட்சிகள் கூட்டணி : இராமியா

அது மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் வருணாசிரம அதர்மத்தை வெளிப்படையாகவே நிலைநிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள், அதற்கான உள் கட்டமைப்புப் பணியாக,

Read more
அரசியல் நீக்கத்தின் அரசியல் ( The politics of depoliticization )

உந்த பழைய புளியோதரைகள் எல்லாம் ஒன்டு சேர்ந்து, தமிழ் மக்கள் பேரவை எண்ட பெயரில (Tamil Peoples Council (TPC) ) மக்கள் அரசியல் ,மாற்று அரசியல் எண்டு, திருப்பி, மக்கள மந்தைக்கூட்டம் ஆக்கப்போறாங்கள் என்டுறதுதான் என்ட‌ பிரச்சனை....

Read more
பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் சிறுவிமர்சனக் குறிப்பு : மு.பொ

பாஞ்சாலி பற்றியும் அவளது பிறப்புப் பற்றியும் வித்தியாசமான வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் அவள் ஐந்து ஆண்களோடு கலவியில் ஈடுபட்டுத்தான் ஐந்து பிள்ளைகளையும் பெறுகிறாள்.

Read more
அந்தகாரத்துக்கு முன்பு : சந்திரகுமார விக்ரமரத்ன (தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்)

அமாவாசைக் கனவுகள் வந்து தம்பியை அச்சுறுத்துகையில் நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட யாருமில்லை

Read more
மகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே : இராமியா

என்ன குற்றங்களைச் செய்தாலும், உயர் சாதிக் கும்பலினரைக் காப்பாற்ற, காவல் துறை மட்டும் அல்லாது, அனைத்து அரசுத் துறைகளிலும், உயர்நிலைகளிலும், அதிகார மையங்களிலும் உயர் சாதிக் கும்பலினர் கொடூரமான அளவில் நிரம்பி உள்ளனர்.

Read more
Page 130 of 305 1 129 130 131 305