பிரதான பதிவுகள் | Principle posts

இல்லை : நோர்வே நக்கீரா 

கழிவெண்ணை நீரை குடித்தும்....குளித்தும் தமிழன் இன்னும் அழியவில்லை வடக்குக்கிழக்கில் அரசமரங்களின் கீழ் செத்துச்சமாதியான புத்தனைப் புதைக்க அரசின் அரக்கபடையால் முடியவில்லை அங்கே மனிதரில்லை...மனிதமில்லை!!

Read more
தமிழ் சிங்கள மனித நேய உறவிற்கு நாடக இலக்கியத்தின் மூலம் பாலம் அமைத்த அற்புதக் கலைஞர் பராக்கிரம நிரியல்ல : சை.கிங்ஸிலி கோமஸ்

கிருஸ்ணதாஸ் நாராயணன் பண்டாரநாயகம் பிரமச்சாரி முதலியார் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த குறித்த குடும்பத்தின் முதலாவது பரம்பரையினரின் தலைவனாக 1593ல் சீதவாக்க என்னும் பிரதேசத்தில் இராஜ சிங்கன் என்னும் மன்னனின் மாணிக்ககல் அகல்வு தொழிலை மேற்பார்வை செய்வதற்காக வந்துள்ளார்,...

Read more
கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: பறை விடுதலைக்கான குரல்

கையாலாகாத அப்பாவித் தொழிலாளர்களே அதிகாரவர்கத்தின் பலிகடாக்களாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவது நடைபெறும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது. தமிழகத்தில் பரமக்குடியில் நடந்த படுகொலைகளும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கது.

Read more
சுன்னாகம் நஞ்ச்சில் போலித் தேசியவாதிகள் ஈட்டி எறிந்து குத்திய புள்ளிகள்!

கடைந்தெடுத்த கோழைகளான இவர்கள் அரச ஆதரவுக் கட்சிகள் மக்களை ஏமாற்றிவிடும் என அஞ்சுகிறார்கள். இவர்கள் பேசும் தேசியம் என்ற பிழைப்புவாதம் அவ்வளவு பலவீனமானது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறார்கள். தாமது கருத்து பல்வீனமானது என்பதால் அயோக்கியர்களோடு கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே...

Read more
வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் ! : எம்.ரிஷான் ஷெரீப்

உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள்.

Read more
சுன்னாகம் நிலக்கீழ் நீர்: விக்னேஸ்வரன் யாரைப் பாதுகாக்க முயல்கிறார்?

உப்பின் விலை அதிகரித்தால் கூட மக்கள் அரசைத் திட்டுவார்கள். ஆக, உப்பிலும் அரசியல் உள்ளது. இந்த நிலையில் ஒரு பெரும் பிரதேசம் பல்தேசிய நிறுவனத்தின் இலாப வெறியும் பேரினவாத நோக்கங்களும் கலந்த எண்ணைக் கசிவுகளால் மக்களின் குடியிருப்புக்களை நோக்கித்...

Read more
தமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்

இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.

Read more
Page 129 of 305 1 128 129 130 305