சாரி சாரியாக மாண்டு போனவர்களின் பிணங்களை எரிக்கும் பணியை மேற்கொள்ளும் அரச படைகள் மீட்புப் பணியிலும் பங்களிக்கின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்ட மூன்று போலிசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
Read moreசாரி சாரியாக மாண்டு போனவர்களின் பிணங்களை எரிக்கும் பணியை மேற்கொள்ளும் அரச படைகள் மீட்புப் பணியிலும் பங்களிக்கின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்ட மூன்று போலிசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
Read moreஇறுதியாகக் கிடைக்கும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழிற்கட்சி 35 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 33 வாக்குகள் பழமைவாதக் கட்சிக்கும், 13 வீதம் UKIP இற்கும், 11 வீதம் ஏனைய கட்சிகளுக்கும், 8 வீதம் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் கிடைக்கும் என...
Read moreஇலங்கையில் இன்று நடத்தப்படும் அழிவிற்க்கு எதிராக தேசிய பற்றுள்ளவர்கள் போராடவும் குரலெழுப்பவும் முன்வ்வரவேண்டும். அது போலித் தேசியவாதிகளை அழித்து அழிவிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தை மீட்கும்.
Read moreஇராமநுஜர் காலத்திற்கு முன் தான் கஜினி முகம்மது* இராஜஸ்தான் மீதும், குஜராத் மீதும் படையெடுத்து, அங்குள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றார். அவ்வாறு இஸ்லாமியர்கள் படை எடுத்த பொழுது, அவர்கள் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற...
Read moreகுண்டுகள் வெடித்தது போதாதென்றோ கொடுஞ் சிறைகளில் அடைத்தது போதாதென்றோ தரையிலும் கடலிலும் புதைத்தது போதாதென்றோ கல்வியும் பண்பாடும் அழித்தது போதாதென்றோ நிர்ஜ் தேவாவும் சகாக்களும் தண்ணீரின் மீதும் எல்லையற்று வன்முறை புரிந்தன
Read moreதிருகோணமலையின் பெரும்பாலான பகுதிகளை மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாக்கிவிடும். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த 2795 ஏக்கர் நிலப்பகுதி சம்பூர் நிலக்கரி மின்சாரத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது.சுன்னாகத்தில் மக்களைக் காப்பாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சம்பூரில் பேரழிவு திட்டமிடப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Read moreபுலி பதுங்குவது பாய்வதற்காகவே, பூனை ஒதுங்குவது பிராண்டுவதற்காகவே எனும் பழமொழிக்கேற்ப ஒளிந்திருந்து திடீரென தாக்கும் கொரில்லாப்படையாக செயல்படும் இத்தகைய தம்பிகள் இருக்கும் நம்பிக்கையில்தான் அண்ணன் தமிழக முதல்வராகும் முடிவை எடுத்திருக்கிறார்.
Read moreதமிழர்கள் மேலானவர்கள், ஆண்ட தமிழர்கள் மீண்டும் ஆளவேண்டும், ஏனைய தேசிய இனங்களை விட நாமே மேலானவர்கள் போன்றவற்றை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள். இதனால் உலக மக்கள் தமிழர்களைப் பிரிவினைவாதிகளாகவே கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.