பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ்  அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும்  வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள்  :எஸ்.என்.கோகிலவாணி

மக்களை அணிதிரட்டுவதன் ஊடான எழுச்சிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அடுத்த தேர்தலில் தமது வாக்கு வங்கியை நிரப்பிகொள்வதற்கான கருவியாகவே வெகுஜனப் போராட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனி நபர்கள் தம்மை முன் நிறுத்திக்கொள்வதற்கும், அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்...

Read more
விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்

இச் செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபையின் விக்னேஸ்வரன் சார்ந்தவர்கள் உட்பட்டவர்களால் தோற்றுவித்துப் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்...

Read more
தெருச் சருகுகள் : எம்.ரிஷான் ஷெரீப்

புஷ்பமாலா மேல் அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, கதிர்காமம், கெச்சிமலை என எல்லாப் புனித இடங்களுக்கும் அவனுடன் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலும் அவளைப் பரிவுடன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். 'பன்சலை வாசல்ல தன்ஸல் கொடுக்குறாங்க.. ஆளுக்கு...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 : T .சௌந்தர்

விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் " கண்ணுக்குள் மின்னல் காட்டும் " , " பரிதாபம்...

Read more
தேசியத்தைக் கூறுபோட்டுக் குதறும் தமிழ் அரசியல் கழுகுகள் : கோசலன்

இவை போன்று இன்று நடைபெறும் நில ஆக்கிரமிப்பு, காலாச்சரச் சிதைப்பு, வடமாகண சபையின் சூறையாடல் போன்ற நூற்றுகணக்கான மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடாமல் அழிவிற்கும் துணை சென்ற இவர்கள் வடக்கில் முளைவிடும் புத்தர் சிலைகளுக்கு எதிராகப் போராடப் போகிறார்களாம்....

Read more
சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 02 :  சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

கொத்துக் கொத்தாக மலேரியா, கொலரா, சின்னமுத்து நோயிற்கும், கடலுக்கும், மிருகங்களுக்கும் அகப்பட்டு மாண்டு போகும் போதும், தாய் தனது குழந்தைக்கு பாலுட்ட பால் சுரக்காது பட்டினியால் தாயும் சேயும் அழும் போது சேய் இருந்தால் தாயும் கிடைக்க மாட்டாள்...

Read more
திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படை முகாம்! மூச்சுவிடாத தேசியங்கள்!! : வியாசன்

தமிழ் அரசியல் வாதிகள் தமது தேசத்தின் கொல்லைப்புறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிடப் போகிறது என்றும் மிகப்பெரும் அழிவுகள் ஆரம்பமாகப் போகிறது என்றும் குரல்கொடுக்கவில்லை. மக்களின் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளைப் போல மூச்சுவிடாமல் கோளைத்தனமாக தமது கூடுகளுக்குள் பதுங்கிவிட்டனர். இவர்களுக்கு...

Read more
பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும்   பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம்: எஸ்.என். கோகிலவாணி

வட கிழக்கில் பேரினவாதிகளின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தைப் போன்று முஸ்லீம்களும், தமிழர்களும் பலியாகமல் தொடர்வதற்கு ஒடுக்கப்படும் இரண்டு தேசிய இனங்களும் இணைந்துகொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும். இன்று இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே. பெரும்பான்மைத் தேசிய...

Read more
Page 101 of 305 1 100 101 102 305