பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும்   பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம்: எஸ்.என். கோகிலவாணி

வட கிழக்கில் பேரினவாதிகளின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தைப் போன்று முஸ்லீம்களும், தமிழர்களும் பலியாகமல் தொடர்வதற்கு ஒடுக்கப்படும் இரண்டு தேசிய இனங்களும் இணைந்துகொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும். இன்று இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடே. பெரும்பான்மைத் தேசிய...

Read more
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

”இரண்டாம் உலக போருக்கு பிந்தைய எல்லா அமெரிக்க அதிபர்களையும் ’போர்க் கிரிமினல்’ என்று நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன” – நோம் சாம்ஸ்கி (அமெரிக்க அறிஞர்) ...“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59...

Read more
இலங்கையை இராணுவமயமாக்கும் அமெரிக்கா: துணைபோகும் அரசும் தமிழ்த் தேசியவாதிகளும்

ஆக, 'நல்லாட்சி' என்ற தலையங்கத்திலும், தேசியம், சரவ்தேச மயமாக்கல் என்ற தலையங்கங்களில் நடத்தப்படும் எகாதியபத்தியச் சுரண்டலுக்கும் இராணுவ மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் இயக்கங்கள் தோன்றும்வரை அழிவுகள் தவிர்க்கமுடியாதவை.

Read more
ஜெயமோகன் போன்ற ஆயிரம் விச வேர்கள்… : சபா நாவலன்

ஜெயமோகன் முட்டாள் தனமாக இவற்றைக் கூறவில்லை. உள் நோக்கம் பொதிந்த அப்பட்டமான பொய்களையும் புனைவுகளையும் முன்வைத்து இந்த நூற்றாண்டின் அவலம் மிக்க இனப்படுகொலை ஒன்றையே மூடிமறைக்கும் முயற்சியை மிகவும் திட்டமிட்ட வகையில் தந்திரமாகச் செய்து முடிக்கிறார்.

Read more
பூனையாகிய நான்… : தக்ஷிலா ஸ்வர்ணமாலி

உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும் உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும் உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும் உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

Read more
கூர்மை பெறும் முன்னை நாள் விடுதலை புலிப்  போராளிகளின் விவகாரம் :எஸ்.என் கோகிலவாணி

103 மரணங்களுக்கான எந்தவிதமான ஆதாரத்தையும் இவர்கள் இதுவரை முன்வைத்ததில்லை. இக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் தமக்குத் தெரிந்த ஆதாரங்கள் இருந்தால் குறைந்த பட்ச விபரங்களோடு அவற்றை வெளிப்படுத்த வேண்டும். உணர்சிவசப்படுத்துவதற்கான வதந்திகள் போன்று அல்லாமல், ஆதாரபூர்வமாக இது குறித்த விடயங்களை...

Read more
வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீப்

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க...

Read more
மேற்கின் பிரபல பாடகி இன் புரட்சிக்குரல் : பின் தங்கிய தமிழ்ச் சமூகத்திலிருந்து புதிய குரல்

எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உலகம் முழுவதையும் கொலைக் களமாக மாற்றும் அமெரிக்காவிடம் மண்டியிடுவோம் என அறைகூவிய தமிழ்த் தலமைகளுக்கு மத்தியில் மாயா உயர்ந்து நிற்கிறார்.

Read more
Page 102 of 305 1 101 102 103 305