பிரதான பதிவுகள் | Principle posts

யாழ்ப்பாணம் அழிகிறது

இதுவரை மனிதப்படுகொலைகளைச் சந்தித்த யாழ்ப்பாணம் இப்போது இயற்கைப் படுகொலையை இலாப வெறிக்கும் தேசிய இன வெறிக்கும் தீனியாகக் கொடுத்த போது அதனைக் காப்பாற்றுவதற்கு முன்வந்தவர் முன்னை நாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன். மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்கும் அரசியலை சிறிது...

Read more
இந்திய இராணுவ உளவுத்துறை பொறுப்பதிகாரியின் கைகளில் இலங்கை அரசியல் யாப்பு!

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் 'இந்திய அமைதி காக்கும் படை(IPKF)' என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த மக்களின் கொல்லைப் புறங்களில் கூட இந்திய இராணுவம் குடிக்கொள்ள ஆரம்பித்தது. இலங்கை பெருந்தேசிய வெறிகொண்ட இராணுவம்...

Read more
அடக்கு முறையா? இருண்ட காலமா? -இல்லை, கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலமே என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான காலம் : Zsuzsanna Clark

1989ஆம் ஆண்டில் கம்யூனிசம் முடிவிற்கு வந்த பொழுது மற்ற பலரைப் போல நானும் வியப்பும் சோகமும் அடைந்தேன். சிலர் (கம்யூனிச) அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர் என்றாலும் நானும் என் குடும்பத்தினரும் உட்பட மிகப் பெரும்பான்மையான மக்கள்...

Read more
சோசலிஷம் எதற்காக? : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இன்றைய மனித சமூகத்தின் கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க...

Read more
விச ஊசி என்ற வதந்தி : போராளிகள் மீதான திட்டமிட்ட உளவியல் தாக்குதல்!

எந்தப் புள்ளிவிபரங்களும் ஆதாரங்களும் இன்றிய அந்த மொட்டைக் கடிதத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் சங்கத்தை தனியாளாக நடத்தும் கொழும்ம்பைச் சார்ந்த புவிகரன் செயற்படுகிறார். விக்னேஸ்வரனின் மிக நம்பிக்கைக்குரிய புவிகரன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் யாப்பு முன்மொழிவை...

Read more
பயங்கரவாதமும் வெடிகுண்டுக் கலாச்சாரமும் : இராமியா

இதே போன்ற நிகழ்வு ஒன்று இந்தியாவிலும் நடந்து இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப் படுவதற்கு முன்னால் இந்திய மக்களுக்கு விளையாட்டுத் துப்பாக்கி, ஊசி வெடி, குருவி வெடிகளும் தான் தெரிந்து இருந்தன. ஆனால் பா.ஜ.க.வினர் பாபர் மசூதியை இடித்த...

Read more
தன்னார்வ நிறுவனங்களும்(NGO) சிவில் சமூகங்களும் – எரியும் உலகம்! : சபா நாவலன்

‘பெரும்பான்மையான தன்னார்வ நிறுவனங்கள் அடையாள அரசியல் அடிப்படையில் இயங்குகின்றன. புதிய (பின் நவீனத்துவ) அரசியலுக்கு விலகிச் செல்வதற்கான அடிப்படையான இடம் இதுவே என வாதிடுகின்றனர்.’ (அரவிந் 2002 பக்: 318) (உலகமயமாக்கல் : அடிமைத்தளையில் இந்தியா).

Read more
அடிமை முறை அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலுள்ளது : அதிர்ச்சித் தகவல்கள்

உலகில் அதிகமாக மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத நாடான அமெரிக்காவில் வாழ்வதையே கனவு என்று எண்ணும் ஆசிய உயர் குடிகளின் மனிதாபிமானம் அமெரிக்க அதிகாரவர்க்கத்திற்கு இணையானது. இதற்கும் மேலாக இன்னும் அமெரிக்காவையும் அதன் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும்...

Read more
Page 100 of 305 1 99 100 101 305