தலாய்லாமா என்பவர் இந்தியாவிலுள்ள ஹிமாச்சல் மாநிலத்திலுள்ள தரம்ஷாலாவில் உல்லாச விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர்....
Read moreதலாய்லாமா என்பவர் இந்தியாவிலுள்ள ஹிமாச்சல் மாநிலத்திலுள்ள தரம்ஷாலாவில் உல்லாச விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர்....
Read moreஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்க கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பிரிவாக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 27 ஆம் பிரிவில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் புகுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது...
Read moreஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் மக்கள் மிகப் பயங்கரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ இலங்கையின்...
Read moreஇந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை, தங்கள் சொந்த...
Read moreதிருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நிலக்கரி மின்நிலையத்தை அமைப்பதற்காக இந்தியாவிற்கு காணிகள் வழங்கப்பட்டமையினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் தங்கியிருந்த 7 ஆயிரம் மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஆறாவது முறையாக வேறு முகாம்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்....
Read moreஇலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்று சொன்னதும். முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல என்று சொன்னதும் தமிழகத்தில் கடும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் கோவை சென்ற மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடையே “கடந்த...
Read moreசமீபகாலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விருது மேல் விருதுகளாக வழங்கப்படுகின்றன.பெரும்பாலான விருதுகள் அவரது கட்சி சார்ந்த, சகோதர அமைப்புகள் சார்ந்த விருதுகளாகவே இருக்கிற நிலையில் இம்மாதிரி விருதுகள் தொடர்பாக அதிமுக தலைவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை , பிறரை வற்புறுத்தி...
Read moreபுதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் மர்மக் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்தக் கும்பலில் சுமார் 15 பேர் இருந்ததாகவும், தூதரகக் கட்டடம் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.