புதிய - ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா புது டெல்லியில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் இயக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்க கட்சிகளின் ஒன்றான இந்திய...
Read moreபுதிய - ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா புது டெல்லியில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் இயக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்க கட்சிகளின் ஒன்றான இந்திய...
Read moreஊடகங்களுக்கான அறிக்கை 15.11.2009 கடந்த பதின்மூன்றாம் திகதி கொழும்பு மகசீன் சிறைச்சாலையின் “ஜே“ பிரிவில் இடம் பெற்ற தமிழ்க் கைதிகள் மீதான கடும் தாக்குதல்கள் மீண்டும் ஒரு சிறைச்சாலைப் படுகொலைகளுக்கு திட்டமிடப்படுகிறதா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்க்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் கூடி தாம் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். *இலங்கையில் நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதத்தில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு தாயகம் ஒன்று...
Read moreபுல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் இருந்த 90 பேரும், மூதூர் இடைத்தங்கல் முகாமில் இருந்த சுமார் 90 இளைஞர் யுவதிகள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறி இராணுவத்தினரால் மீண்டும் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தோர் முகாமில்...
Read moreவவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் மீளக் குடியேற்றப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் அவர்கள் இறுதியாக குடியிருந்த பிரதேசங்களில் குடியமர்த்தப்படவில்லையென ஜனாதிபதியின் ஆலோசகரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மக்கள் அவர்கள் வசித்து வந்த இடங்களுக்கு...
Read moreகடந்த 08-11-2009 அன்று கொழும்பில் தோழர் நவம் 5ம் ஆண்டு நினைவு தினமும் சி.கா.செ. இனினொருவுக்கு வழங்கிய நேர்காணல் நூலின் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெற்றன. புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் சோ. தேவராஜா...
Read moreஅரசாங்கம் சரத் பொன்சேக்காவிற்கு வழங்கிவந்த பாதுகாப்பைப் குறைத்துள்ளது. இதன்படி அவருக்கு வழங்கப்பட்டுவந்த 400 படையினரின் பாதுகாப்பு எண்ணிக்கையை 25ஆக குறைத்துள்ளது. அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஜீப் வண்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதுடன் பி.எம்.டபிள்ய+ மற்றும் குண்டு துளைக்காத...
Read moreஇந்திய அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார். சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மீதான போர்க்குற்றங்கள் குறித்து அமரிக்க அரச அமைபுக்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று கருதப்படும் சூழலில் இவர் இலங்கை செல்வதானது அரசியல்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.