இன்றைய செய்திகள்

Tamil News articles

   கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம், அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு விவகாரம் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவக் காரணங் களின்...

Read more

 பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த எத்தனத்தைத் தடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும்...

Read more

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு சிறுபான்மை மக்களின் அரசியல், கலாசாரம், பண்பாட்டு மரபுரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன...

Read more

2020ஆம் ஆண்டு வாக்கில் திருமண வயதாகும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் போகலாம் என்று சீன சமூகவியல் கழகம் கூறுகிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று அறிந்து கொண்டு, பெண்ணாக...

Read more

  பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் பைதுல்லாஹ் மெசூத்தின் மரணத்திற்கு பழிவாங்கும் முகமாக அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்துமாறு ஆப்கானில் சி.ஐ.ஏ. அதிகாரிகளை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி வீடியோக் காட்சியொன்றில் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் இத்...

Read more

  இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும்...

Read more

யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த...

Read more

இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை விதித்து‌ள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் ஜெயசித்ரா, நந்தகுமார், மடுஜித்...

Read more
Page 924 of 1266 1 923 924 925 1,266