இன்றைய செய்திகள்

Tamil News articles

லங்கா இரித பத்திரிகை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் மூடப்பட்டுள்ளது. ஜே.வி.பி இற்கு ஆதரவான இந்தப் பத்திரிகை நிறுவனம், தேர்தல் நேரத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தகது. முன்னதாக லங்கா இரித பத்திரிகைக் காரியாலத்திற்கு தீவைப்பேன்...

Read more

லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு...

Read more

கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை சாதிஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இந்த அராஜகத்தை கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள்...

Read more

சுவிட்சிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான கரின் வென்கர் இலங்கை அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பைவ்ரட்டுள்ளார். இவரை நாடுகடத்தியத்தற்கான காரணங்கள் எதனையும் இலங்கை அர்சாங்கம் வெளியிடவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இலங்கை அரசு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், இவர் கேட்ட கேள்விகள் தொடர்பாகவே...

Read more

முடிவுகளை பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முனனணியும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே இந்த முடிவுகளில் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த முடிவுகள் இவ்வாறு வெளியிடப்படுவதற்கு பாரிய திட்டம் தீட்டப்பட்டதன் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது....

Read more

புதுடில்லி: தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கையை விட்டு வெளியேற முடியாதெனவும் அவருக்கெதிராகவுள்ள அதிகளவிலான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ நேற்று...

Read more

நபர்களை இரகசியமான முறையில் கைது செய்து, தடுத்து வைக்கப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இரசிய இடங்களில் நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படும் நாடுகளின் பட்டியில் இலங்கையின் பெயரும் உள்ளடங்குவதாக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர அநுரதப்புரம், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட செயலகங்களில் வாக்கு எண்ணுபவர்கள் பலர் துரத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வாக்குப்பெட்டிகளை தம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றும்...

Read more
Page 911 of 1266 1 910 911 912 1,266