லங்கா இரித பத்திரிகை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் மூடப்பட்டுள்ளது. ஜே.வி.பி இற்கு ஆதரவான இந்தப் பத்திரிகை நிறுவனம், தேர்தல் நேரத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தகது. முன்னதாக லங்கா இரித பத்திரிகைக் காரியாலத்திற்கு தீவைப்பேன்...
Read more







