இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னதாக சரத் பொன்சேகா இலங்கை அரசைக் கவிழ்ப்பதற்கு சதி செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.கோதாபாய ராஜபக்ச தனது நேர்காணலில் இது தொடர்பாகக் குறிப்பிட்டதோடு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார். லக்ஷ்மன் யாப்பா நேற்று செய்தியாளர்...

Read more

 அவசரகால சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அரசியல் கைதிகளைத் தடுத்துவைப்பதற்காக எட்டு புதிய தடுப்பு முகாம்களை நிறுவதற்கு காவல்துறை மா அதிபரினால் பெப்ரவரி மூன்றாம் திகதி மற்றும் 8ம் திகதிகளில் 1639-19, 1640-01, 1640-02 ஆகிய மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள்...

Read more

சரத் பொன்சேகாவின் கைதானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் சத்தியாக்கிரகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக அங்கிருக்கும்  எமது செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகமும். தண்ணீர் பீச்சியடித்தலும் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள்...

Read more

   இலங்கையில், எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் சாம் சப்பாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு...

Read more

அதிகாரத்திற்காக. பொதுமக்களை துன்புறுத்துவதை விடுத்து, அரசாங்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மல்வத்த மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடுமையான முறையில் தெரிவித்துள்ளார். மகாநாயக்கர்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சித்திருப்பது சிங்கள மக்கள் மத்தியில் முக்கிய விடயமாக கருதப்படுகிறது. நாட்டுக்கு...

Read more

 மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஹன்ட் ஆபரேஷனை' -​ நிறுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதுபெரும் எழுத்தாளர்கள் மகா ஸ்வேதா தேவி  ​ மற்றும் தருண் சான்யா     உள்பட நக்ஸல்...

Read more

 இன்று(09.02.2010) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கான அறிவுறுத்தல் அரச அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் லூசின் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்றுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடாத்தப்படும்...

Read more

இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் கே.துரைரெத்தினசிங்கம்...

Read more
Page 903 of 1266 1 902 903 904 1,266