இன்றைய செய்திகள்

Tamil News articles

 ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த...

Read more

 கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெண் ஓரின சேர்க்கையாளர்கள் இருவர் நேற்றுத் திருமணம் முடித்தனர். அமெரிக்காவில் கானக்டிகட், லோவா, மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஸ் பயர், எவர்மோண்ட் ஆகிய மாகாணங்களில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம்...

Read more

தமிழகத்தின் புகழ்பெற்ற சாமியார் நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று வெளியானதைத் தொடர்ந்து சாமியார் தலைமறைவாகி விட்டார். அவரது ஆஸ்ரமங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. சாமியாரை நம்பி எந்த பகதரும் ஏமாந்த மாதிரியோ அவரால் ஏராளமான பெண்கள்...

Read more

அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தடுப்பு முகாம்களை அமைப்ப...

Read more

வஸ்ஸமுல்லவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கவேண்டும் எனக் மகிந்த கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது, "ஒருமைப்பாட்டைக் கொண்ட மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாடு...

Read more

 கபே அமைப்பின் உத்தியோகபுர்வ  இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக்கூடியஅனைத்துவழிகளுக்கும்இடையூறு  ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்சி  இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த நிலைமையை சரி...

Read more

கரூர் அருகே உள்ள அகதி முகாமில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு நடந்த தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் தொடர்பான கொலை வழக்கில் இலங்கை அகதி முகாமைச் சார்ந்த குமார்,...

Read more

நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹந்தபங்கொடை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நமது நாடு சிறிய நாடு என்பது உண்மை. எம்மிடம் போதியளவு...

Read more
Page 887 of 1266 1 886 887 888 1,266