இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் மனித உரிமை பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் அறிக்கைகள் தொடர்பாகப் பீதியடைந்திருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் குழு கூறியுள்ளது.மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் சாத்தியப்பாடு குறித்தும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது....

Read more

     ஜெனரல் சரத் பொன்சேக்கா பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அவரை அரசியல் ரீதியாக அழிப்பதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகராகப் பணியாற்றும் இக்பால் அத்தாஸிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புச் செயலாளர்...

Read more

இந்தியா எமக்கு எதிரி அல்ல. இந்தியாவுக்கு எதிராக நடக்கும் எவருக்கும் நாம் உதவி செய்ததில்லை என்று தலிபான் முன்னாள் தலைவர் அப்துல்சலாம் சலீம் தெரிவித்தார். தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அடிக்கடி தகவல்கள் வருவது பற்றி...

Read more

 ஜப்பானில் பணியாற்றிய இலங்கை இராஜதந்திரி ஒருவர் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான விலை மதிப்புள்ள சுவரோவியம்,பியானோ மற்றும் பழங்கால மணிக்கூடு உட்பட உடைமைகளை கொழும்புக்கு கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து வெளிவிவகார...

Read more

மே மாதம் போர் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து எத்தனையாயிரம் மக்கள் வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள் என்பதை இலங்கை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது. இறுதிப் போரின் போது முப்பதாயிரம் மக்களே அங்கிருப்பதாகச் சொன்னது இலங்கை அரசு....

Read more

தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது என புதிய திசைகள் ஒன்று கூடல்...

Read more

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த ஒடுக்கு முறைக்கெதிரான அரசியல் என்பதை யார் முன்னெடுப்பது என்பது மிக முக்கியமான விடயம். ஆரம்பத்தில் இந்த அரசியல் தவறான சக்திகளால் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே போராட்டம்...

Read more

இந்த மாதம் 9ம் தேதி, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக பதிவு செய்யப்பட்டு விட்டது. 13 ஆண்டு கால, மிக நீண்ட காத்திருப்புக்கு பின், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, வெற்றிகரமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நாள்...

Read more
Page 884 of 1266 1 883 884 885 1,266