முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட தற் கொலைகள் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளதை தேசிய குற்றப்பதிவக அமைப்பு அறிக்கையில் தெரிய வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 5,580 தற்கொலைகள் நடந்துள்ளன. அதையடுத்து 2008-ம்...
Read moreமுந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட தற் கொலைகள் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளதை தேசிய குற்றப்பதிவக அமைப்பு அறிக்கையில் தெரிய வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 5,580 தற்கொலைகள் நடந்துள்ளன. அதையடுத்து 2008-ம்...
Read moreயாழ்ப்பாணத்தில் பல அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, பாதுகாப்பு கெடுப்பிடிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை கடற்படை முகாமுக்கு எதிரில் உள்ள வீதி திறக்கப்படாததன் காரணமாக 10 கிலோ மீற்றர் தூரம் சென்று அராலி...
Read moreபால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம் (சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!.) என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை* தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்....
Read moreஇயந்திரம் மூலம் படித்தறியக் கூடிய பாஸ்போர்ட்டை இந்திய அச்சகம் ஒன்றில் அச்சடித்துப் பெறும் ஒப்பந்தத்தை நேபாள அரசு ரத்து செய்தது. இந்திய செக்யூரிட்டி அச்சகம் ஒன்றில் பாஸ்போர்ட் அச்சடிக்கும் முடிவை வாபஸ் பெறுவது என அரசு முடிவுசெய்துள்ளதாக...
Read moreகடந்த ஆறாம் தியதி சட்டீஸ்கர் மாநிலல் தாண்டேவாடா பகுதியில் சுற்றி வளைத்த மாவோயிஸ்ட் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் எண்பது பேர் வரை கொல்லப்பட்டனர். நாட்டையே அதிர்ச்சியிலாழ்த்திய இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஏராளமான முகபாவனைகளோடு நாடகங்களை...
Read more14 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை முன் கூட்டியே விடுவிக்குமாறு நளினி விடுத்த கோரிக்கையையும் மனுக்களையும் தமிழக அரசும் நீதிமன்றமும் நிராகரித்திருக்கிறது. நளினி விஷயத்தில் நேரடியாக அவர் விடுதலையை மறுத்திருக்கும் கருணாநிதி அதற்கான...
Read moreதமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழக வட மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள். தமிழகம் எங்கும் அமல் படுத்தப்படும் மிம் வெட்டுக் காரணங்களால் ஏழை எளிய...
Read moreஇலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.