இன்றைய செய்திகள்

Tamil News articles

கட்டு வேட்டை என்கிற பெயரில் மாவோயிஸ்டுகள் மீது இந்திய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் தொடர் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ படையினர் பலியாக...

Read more

போரின் பின்னைய இலங்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் நாளை சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பேராசியர் சிவசேகரம் உரையாடலில் கலந்துகொள்கிறார். புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல்...

Read more

"The Financial Times" என்ற இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட போர்முறை குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என ஹிலாரி கிளின்டன்...

Read more

அரசு சர்வதேச சமூகத்தின் போர்க்குற்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும், தான் எந்த சட்டவிரோதமான ஆணையையும் போர் நடந்த போது பிறப்பிக்கவிலை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருப்பவருமான் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

Read more

வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஒருவருடங்களின் பின்னர் அதன் சூத்திரதாரிகளில் ஒருவரான கோதாபாய ராஜபக்ச கருணாநிதி எவ்வாறு தமிழினப் படுகொலைக்கு உதவினார் என நேர்கணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து இந்திய மில்லியனேர்களில் ஒருவரான அரசியல் வியாபாரி தமிழக...

Read more

சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் (International Crisis Group - ICG) தலைவர் லூயிஸ் ஆர்பர்(Louise Arbour), வன்னிப் படுகொலையில் ஆதாரங்கள் இருந்தும் ஐ.நா மௌனம் சாதிப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, இக்குழு ஐ.நா...

Read more

வன்னிப் படுகொலைகளை வெற்றியாகக் கொண்டாட இலங்கை அரசு பெரும் பணச்செலவில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வவுனியாப் பகுதிகளில் இலங்கைத் தேசியக் கொடியை பறக்கவிடாத வீடுகள் சில துணைக் குழுக்களால் தாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர்...

Read more
Page 853 of 1266 1 852 853 854 1,266