இன்றைய செய்திகள்

Tamil News articles

இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது சிலிகுரி கூர்கக இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்தியா ஒடுக்கபப்டுகிற மக்களை வஞ்சிப்பது போலவே கூர்க்கா இன மக்களையும் நீண்டகாலமாக ஒதுக்கி வைத்துள்ளது. இந்து சாதி அமைப்பினுள் அனுமதிக்காத கூர்க்கா இன மக்கள் நீண்டகாலமாக...

Read more

இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.30 மணியளவில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சுமார் 160 பயணிகளுடன் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில்...

Read more

மாவோயிஸ்டுகளை வேரோடு அழிப்பது ஒரு நீண்ட பணி.அதற்கு நீண்ட காலம் ஆகும். பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அவர்களை (மாவோயிஸ்டுகள்) ஆழ ஊடுருவ விட்டுவிட்டீர்கள். பெரிய எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டுகளை நாங்கள் தினமும் பிடித்து கைது செய்து கொண்டுதான்...

Read more

ஒரு அரசு தான் அதிகாரம் செலுத்துகின்ற மக்களின் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாகின்றது என்பதைக் கண்காணிக்கும் நோக்கிலேயே மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்ன்னிப்புச் சபை போன்றன உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சோவியத் ஏகாதிபத்திய முகாமிற்கு எதிராக உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள்...

Read more

iifa-நடத்தும் இவ்வருட விருது விழா வருகிற ஜூன் -3 முதல் ஐந்தாம் தேதிவரை இனக்கொலை நாடான் இலங்கைத் தலை நகர் கொழும்பில் நடைபெற இருக்கிறது. தமிழக இயக்கங்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று iifa விழாவின் தூதர் பதவியில் இருந்து...

Read more

வன்னி மக்கள் மீதான யுத்தத்தின் போது இலங்கைபடையினருக்கு பயிர்ச்சியும் ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவியது இந்திய அரசு . தோற்றுப் போன போர்த்தந்திரங்கள், மேற்குலகையும் இந்தியாவையும் நம்பியிருந்த புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நகராகமல் கொடூரமான முறையில் முடிவுக்கு...

Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு மே 28,​ 29 ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.​ இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட...

Read more

செல்போன் நிறுவனங்களுக்கான அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளதாக மத்திய கண்காணிப்புத் துரை அனுப்பிய நோட்டீஸை பிரதமர் மன்மோகன் பொருட்படுத்தவில்லை . இந்நிலையில் 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தில் மத்திய அரசுக்கு வந்த...

Read more
Page 852 of 1266 1 851 852 853 1,266