இன்றைய செய்திகள்

Tamil News articles

ப்ழங்குடி மக்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவ குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது சில ஆங்கில ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு...

Read more

கடந்த வருடப் போரின் இறுதிக் கட்டப் போரின் போது அகதிகளுக்குச் சிகிசையளித்த இந்திய வைத்திய அதிகாரி ஒருவர் ஏராளமான பொதுமக்க பாதிக்கப்ப்ட்டது தொடர்பாக சாட்சியமளித்துள்ளார். "அங்கு செல்வதற்கு முன்பு நாங்கள் இவ்வளவு இழபுக்களைக் காண்பதற்குத் தயாராக இருக்கவில்லை...மிக நீண்ட...

Read more

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.

Read more

திருடும் பணத்தை அமைச்சர்களும் கட்சி உறுப்பினர்களும் பங்கு போட்டுக்கொள்வது பாராளுமன்ற வழமை. ராஜபக்ச குடும்பத்தினர் தமது உறவிர் வட்டத்தினுள்ளேயே இந்தப் பங்கீட்டை நிகழ்த்துவதால் கட்சியிலும் அமச்சர்கள் தரப்பிலும் பெரும் அதிர்ப்த்தி நிலவுகிறது. இதே வேளை ராஜபக்ச குடும்பத்தின் உள்ளேயும்...

Read more

The International Crisis Group இன் தலைவர் லுயீஸ் ஆர்பரின் சாட்சியம் சரவதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. புலிகள் தமது சொந்த மக்களைத் தாக்கியுள்ளனர் என்பதைத் தமிழர்களும், இலங்கை அரசின் ஆதர்வாளர்கள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைப் புரிந்துகொளவேண்டும்....

Read more

வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும் iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் இந்த விழாவுக்குச் செல்பவர்களின் படங்களை புறக்கணிப்போம் என்ற...

Read more

மேற்கு வங்கம் மிதினாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சதி வேலை காரணமாக தண்வாளம் தகர்க்கபப்ட்டத்தில் சிக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயிலுடன் மோதியதில் 120-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ரயில் கவிழ்ப்புச் சதிக்கு மாவோயிஸ்டுகளே...

Read more

பெரியார் துவங்கப்பட்டு இன்று வீரமணியின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டு விட்ட பிரமாண்ட தன்னார்வ நிறுவனமான திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியோடும்...

Read more
Page 847 of 1266 1 846 847 848 1,266