இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவின் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே நீதிமன்றங்களில் வாதாடுவது போல தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழையே வழக்காடு மொழியாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுக்க வழக்கறிஞர்கள் போராடு வருகிறார்கள். தமிழுக்கும் தமிழர்க்கும் எல்லா...

Read more

கொழும்பு புறநகர்ப் பகுதியான சிலேவ் அயலன்ட் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். கடந்த ஞாயிறு தர்மசிறி என்ற இராணுவ அதிகாரியின் தலைமையிலான இராணுவ உளவுப் பிரிவினைச் சேர்ந்த குழுவொன்று அங்குள்ள மசூதி ஒன்றிற்கு முன்னறிவுப்பு எதுவுமின்றிச்...

Read more

முதிய வயதில்  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதியம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்ட கருணாநிதி ஏராளமான மனம் நோகும் படியான பல நிபந்தனைகளை பார்வதியம்மாளுக்கு வித்திதார். இதை ஏற்றுக் கொள்ளாத பார்வதியம்மாள் தமிழகம் வர விரும்பவில்லை என்பதோடு ஈவிரக்கமற்ற...

Read more

இனப்படுகொலையின் பின்னர்,இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீது இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் இலங்கை அரசாங்கத்திற்கு பணம் வழங்குவது குறித்து தமிழ் நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருந்தது. இந்த எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்திய அரசின்...

Read more

தமிழ் வழக்காடு மொழி ஆவதற்கான வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி கடந்த 7 நாட்களாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கு அனைத்து...

Read more

விழுப்புரம் அருகே இரயில்வே தண்டவாளம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியையொட்டி தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்களைக் காவல்துறை கைதுசெய்து நான்கு நாட்களாக விசாரணை என்ற பெயரால் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக நடந்துகொண்டதை உயர்நீதிமன்றம் மிகக்கடுமையாகக்...

Read more

சென்னையில் மிகவும் காஸ்டிலியான அசோக்நகர் பகுதியில் பல கோடி ரூபாய் பெருமானமுள்ள நில அபகரிப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் வழக்கு போலீஸ் அடிதடி என கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ரியல் எஸ்டேட் பேர்வழிக்குமான மோதல்...

Read more

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் கடந்த எட்டு நாடக்ளாக வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லையிலும் போராட்டம் வெடித்த நிலையில் கருணாநிதியின் மகனும் அரசியல் ரௌடியுமான மு.க அழகிரியின்...

Read more
Page 833 of 1266 1 832 833 834 1,266