இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் தம் உடலை வருத்தி உண்ணாநோன்பு இருந்த வழக்கறிஞர் பெருமக்கள் நேற்று கைது...
Read moreஇது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் தம் உடலை வருத்தி உண்ணாநோன்பு இருந்த வழக்கறிஞர் பெருமக்கள் நேற்று கைது...
Read moreமதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் ஐந்து பேரும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஏழு பேரையும் இரவு பத்து மணிக்கு உயர்நீதிமன்ற பதிவரிடம் ஒரு புகார்மனுவை வாங்கி கைது செய்திருக்கிறது கருணாநிதி அரசு. உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆளும்கட்சி ஆதரவாளர்கள், என...
Read moreஆறு மாத கால வீசா பெற்று சிகிச்சைக்காக வந்தவரை திருப்பி அனுப்பினார் கருணாநிதி. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதிய பெண்ணிடம் கருணை காட்ட மறுத்த கருணாநிதி தொடர்ந்து வித விதமான தந்திரமான நிபந்தனைகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தினூடாக...
Read moreமட்டக்களப்பு, கல்லடியில் இராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் கடந்த நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று தென்னிந்திய...
Read moreஇலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கி உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000...
Read moreசெம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழகம் எங்கிலும் உள்ள ஈழ அகதிகளுக்கு கடும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அகதி முகாம்களுக்கு வெளியே பணியின் நிமித்தம் வெளியில் செல்கிற ஈழத் தமிழர்கள் கூட போலீசாரைக் கண்டு அச்சமடையும் சூழல் நிலவுகிறது. போலீஸ் சோதனையில்...
Read moreஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பரக் ஒபமாவின் விசேட பிரதிநிதிகளுக்கும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கும் தொடர்பில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை...
Read moreஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, தண்டவாளத்தில் இருந்த கல்லில் மோதியதை அடுத்து, ரயிலை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.