ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு
Read moreஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு
Read moreஅவசரகாலச் சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இதுவரையில் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என...
Read moreஹவானாவில் கம்யூ னிஸ்ட் இளைஞர் லீகின் தேசிய வாரியக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய போது இக் குற்றச்சாட்டைக் கூறினார். உச்சநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியான வட்ட மேசை யில் இந்நிகழ்ச்சி ஒளிபரப் பப்பட்டது. நிகழ்ச்சியின் போது சாம்பல் நிற பேண்ட்...
Read moreபெரும் படைகளை காஷ்மீரில் குவித்து நிலமையைக் கட்டுப்படுத்தலாம் என்ற இந்தியாவின் கனவு தகர்ந்துள்ளது. காஷ்மீரில் நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக் கொண்டே செல்கிறதே தவிற அமைதி திரும்பிய பாடில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன் றாவது நாளாக ஞாயிறன்றும் பெரும்...
Read moreதனியார் தாராளமயக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள நிலையில் எளிய தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் மக்கள் திரள கலகங்களை உருவாக்கி வருகிறது. மேலும் அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார...
Read moreஉலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவிலும் நீண்டகாலமாக மனித உரிமையாளர்கள் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிற நிலையில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் தொடர வேண்டும் என, தேசிய மனித உரிமைக் கழகத் தலைவரும்,...
Read moreமீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இச்சம்பவம் நேற்றும் நடந்துள்ளது. நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிசூடு நடத்தி ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை...
Read moreஇந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தவாரம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் ப.சிதம்பரம் இன்று காலை தெரிவித்தார். ஜூலை 22ம் திகதி மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.