லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தமிழகமெங்கிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரமோ, வேலை உத்திரவாதமோ, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ இன்றி உழைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக உழைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத இத்தொழிலாளர்கள் இப்போது தமிழக அரசுக்கு...
Read moreகாஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:...
Read moreநேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.லிங்கம்பேசினார். அவர், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகளை சொந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்பி வருவதாக இலங்கை தெரிவித்துவந்த போதிலும்...
Read moreஇலங்கை இனவழிப்பு குறித்து சொம்ஸ்கி
Read moreஈழத் தமிழர்களை, இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் கொல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழர்களை படகு மூலம்...
Read moreஇராக்கில் அமெரிக்கா மீண்டும் தவறு செய்கிறது என்று சதாம் உசேனின் வெளியுறவு அமைச்சராக இருந்த தாரிக் அசிஷ் கூறி னார். பாக்தாத் சிறையில் இருக்கும் அசீஷ் பிரிட்டிஷ் தினப்பத்திரிகையான ‘கார் டியனு’க்கு அளித்த பேட்டி யிலேயே இவ்வாறு கூறி...
Read moreஅமெரிக்க ஏகாதிபத்தி யம் வீசிய நாசகர அணு குண்டால் ஏற்பட்ட அழிவு வேலைகளின் 65ம் நினைவு நாள் ஜப்பானின் நாக சாகியில் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரிட் டன் மற்றும் பிரான்ஸ் நாடு களின்...
Read moreகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஒடுக்க இந்தியா எடுத்த எல்லா முயர்ச்சிகளும் தோல்வியில் முடிந்து கொண்டிருக்க மழை வெள்ளப்பாதிப்புகளில் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் தங்களது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். காஷ்மீர் மக்களின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.