இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களையும், பெண்களையும் நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களில் சிறிலங்க அதிபர் ராஜபக்ச உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தினரின் பங்கு குறித்து விசாரிக்குமாறு இங்கிலாந்து (பிரிட்டன்) அரசை பன்னாட்டு...

Read more

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட், 2009 ஆம் ஆண்டு, இலங்கையின் தமிழர் உரிமைகள் குறித்து பிரசாரம் செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் பிரித்தானிய...

Read more

குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கும் வேளையில் தனது உயர் அதிகாரிகளையும் தமது இராணுவத்தையும் தானே குற்றச்சாட்டுக்களை விசாரிக்கப் போவதாகக் கூறுவதை இதுவரைக்கும் எந்த உதாரணங்களிலும் பார்க்க முடியாத

Read more

Rajapaksa_press_statementRajapaksa_press_statementமகிந்த ராஜபக்சவின் உரை நாளை 02.12.2010 அன்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் வரவிற்கு எதிராக ஆர்ப்பாட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே....

Read more

மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஏனைய சமூக நோக்குடனான  தேவைகளுக்கும் பயன்படுத்த விரும்புவோர் காணொளியைப்  பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காட்சிகள் மிகவும் குரூரமானவை என்பதால் இங்கு பதிவிடவில்லை. https://inioru.com/ava/c4.flv

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் அழைப்பினை ஏற்று அமைச்சர் தேவானந்தா இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக இந்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்புவதற்கு முன்னர்...

Read more

பிரித்தானிய செய்திச் சேவை சனல் 4 மகிந்தவின் வருகை குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும் நீண்ட விவரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் செய்திகளும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Read more

"அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக சுதந்திரத்தை நிலைநாட்ட மூன்றாவது சக்தியொன்றின் தேவைப்பாடு பற்றி எல்லா மட்டங்களிலும் உணரப்படுகிறது" என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன வீரகேசரிக்கான கட்டுரையொன்றில்(26.11.2010)...

Read more
Page 748 of 1266 1 747 748 749 1,266