இன்றைய செய்திகள்

Tamil News articles

முள்ளி வாய்க்கால் அழிவுகள் வரை இலங்கை அரச சார்பு நிலையைக் கொண்டிருந்த கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. புலிகள் சார்புக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை...

Read more

கிழக்கில் வெள்ள நிவாரணம் என்ற தலைப்பில் பல புலம் பெயர் தமிழர்கள் நிறுவன ரீதியாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திரட்டிய பணத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் மின்னஞ்சல்களும் தகவல்களும் பரிமாறப்படுகின்றன. பாதிப்பிற்கு...

Read more

நேபாளத்தில் புதிய அரசை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவில் அமைப்பதற்கன திரை மறைவு வேலைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் இன்னும் மூன்றுமாத கால எல்லைக்குள் மாவோயிஸ்டுக்களின் தலைமையில் புதிய அரசு அமைந்து விடும் என்றும் அதற்கான மக்கள் பலமும்...

Read more

வடக்குக் கிழக்கில் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவது குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறது. முன்னதாக விடுவிக்கப்பாட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அரசு இபோது அப்படியான...

Read more

அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தக் குழுக்களும் இஸ்லாமிய அடையாளத்தையோ அடிப்படை வாதத்தையோ முன்வைக்கவில்லை. பென் அலி எதிர்ப்பாளர்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனப் பிரசாரம் மேற்கொண்டிருந்தாலும் அது வலுப்பெறவில்லை.

Read more

சபரிமலையில் நேற்று மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த  பலர் கொடூரமான விபத்தில் சிக்கினர் இதில் 106 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளி கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய...

Read more

யுத்தத்தின் முன்பதாக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்த மகிந்த ராஜபக்ச இப்போது அது கிடப்பில் போடப்படுள்ளதாக வெளி நாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகளின் புதிய தீர்வுத்திட்டம் ஒன்றை எதிர்பார்பதாகக் கூறும் மகிந்த...

Read more

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும்,...

Read more
Page 729 of 1266 1 728 729 730 1,266