இன்றைய செய்திகள்

Tamil News articles

புதிய திசைகள் ஏற்பாடுசெய்திருந்த கலந்துரையாடலும் கருத்துப்பரிமாறலும் இன்று 06/02/2011 கிழக்கு இலண்டனில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த பலர் விவாதங்களிலும் உரையாடலிலும் கலந்து கொண்டனர். பின்வரும் விடயங்கள் உரை மற்றும் விவாதங்கள் வடிவில் நிகழ்த்தப்பட்டன: 1. இன்றைய...

Read more

சேர்பியாவில் சேர்பிய முற்போக்குக் கட்சி அந்நாடு அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 70 ஆயிரம் மக்கள் வரையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்பாட்டக் காரர்கள் தரப்பிலும் 55 ஆயிரம் மக்கள் திரண்டதாக அரச தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. ஊழலுக்கு...

Read more

எகிப்து அதிபர் பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஆனால் அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அதிபர்...

Read more

நாடென்ற வகையில் 2,500 வருட பெருமைமிக்க வரலாறு கொண்ட எமக்கு எம்மிடையேயான அனைவரையும் பாதுகாத்து வாழ்வாதாரங்களும் வழங்கும் பண்பாடு இருக்கிறது என ஜனாதிபதி 63 சுதந்திர தின தேசிய விழா உரையில் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி கதிர்காமத்தில் நடைபெற்ற சுதந்திர...

Read more

யாழ்ப்பாணம் மீனவர்களின் வழங்களை இந்தியர்கள் அபகரிக்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசும் இராணுவமும் உறுதி பூண்டுள்ளதாகவும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...

Read more

புதிய மாற்ரங்களை மக்கள் எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். போராட்டம் என்பது இரண்டு ஆயுதக் குழுக்களுக்கான போட்டி யுத்தம் என்பதிலிருந்து பல பரிணாமங்களைக் கொண்ட மக்கள் சார்ந்த எழுச்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள 30 வருடகால இழப்புக்களும், எரிப்புக்களும் போதிய சான்றுகளை...

Read more

இலங்கையில் இன்று நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகள் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் மக்களும் அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களும் எவ்வகையில் நேர்எதிரான வாழ்நிலைமைகளில் இருந்து வருகிறார்கள் என்பதனைக் காட்டியிருக்கிறது. மக்களின் சுபிட்ச வாழ்வில்; மாத்திரன்றி மக்கள் அவலத்தின் மீதேனும் எந்தவித...

Read more

அதிக அளவில் நகைகளை அணியும் கலாச்சார வழமையுடைய யாழ்ப்பாண முஸ்லீம்களை இரவோடிரவாக வெளியேற்றி அவர்களிடம் புலிகளின் பணத்தேவைக்காகக் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான ஆலோசனை குமரன் பத்ட்மநாதனால் வழங்கப்பட்டது. 90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமது சொந்தக் குடியிருப்புக்களிலிருந்து ஒரு இரவு கால...

Read more
Page 722 of 1266 1 721 722 723 1,266