இன்றைய செய்திகள்

Tamil News articles

இடிக்கப்பட்ட இந்துக் கோவில்:- கட்டிக் கொடுக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் இடித்துத் தள்ளப்பட்ட இந்துக் கோவில் ஒன்றை உடனடியாக கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்காலம் முதல் இந்து முஸ்லீம் மதப்பிரிவினையும், கலவரங்களும் இரு மதங்களைச் சார்ந்த மத வெறித் தலைமைகளால்...

Read more
குலாம்நபி ஆசாத்துக்கான மோடியின் கண்ணீர் எத்தகையது?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதையொட்டி அவருக்கு பிரிவு உபசார நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தது.அதில் குலாம் நபி ஆசாத்திற்காக பிரதமர் மோடி...

Read more
சசிகலாவை ஆதரிப்பவர்கள் யார்?

சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். முதலாமவர்கள் சாதி ரீதியிலானவர்கள். அது சசிகலா – தினகரன் தரப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும்‌ ஒரு கடைசிப் போக்கிடமாக ஊக்குவித்து வந்தது. தா. பாண்டியனிலிருந்து எஸ்.பி லட்சுமணன் வரை வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் தாங்கள்...

Read more
முற்போக்காளர்களை ஒடுக்க உதவ வரும் இணைய தன்னார்வலர்கள் : சங்கர்

‘இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது இந்து மதத்தையே விமர்சிப்பது’ – ‘பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது அரசுக்கு எதிரான நடவடிக்கை’ – ‘பிரதமரை விமர்சிப்பது தேசத்தையே அவமதிப்பது’ – இவை தான் வலதுசாரிகளின் அணுகுமுறை

Read more
பேரினவாதிகளின் வரலாற்றுத் திரிபை எதிர்கொள்வோம் : மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

மேலும் தொல்லியல் திணைக்களம் அதன் பெயர்பலகையில்  தமிழில் பத்திரகாளி கோவில் என்று குறிப்பிடும் அதேவேளை ஆங்கிலத்தில் (kaali she-devil ) காளிமாதாவை பெண்பிசாசு என்று குறிப்பிட்டு சைவத்துக்கு எதிரான தனது குரோதத்தை வெளிப்படுத்தியுள்ளது

Read more
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை : புலம்பெயர் புலி வியாபாரம் ஆரம்பித்துவிட்டது

இன்றைய ராஜபக்ச காட்டுமிராண்டி அரசின் உருவாக்குவதற்கு புலம் பெயர் புலிகளின் பங்களிப்பு பிரதானமானது. அதனை வீழாமல் பாதுகாக்க இந்தக் கும்பல் முயற்சிக்கிறது.

Read more
கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...

Read more
காஷ்மீர் மக்கள் சுதந்திரநாடாக இருக்க விரும்பினால் அதை ஆதரிப்போம் – இம்ரான்கான்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணையச் சேவையை காஷ்மீருக்கு வழங்கியுள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்...

Read more
Page 72 of 1266 1 71 72 73 1,266