இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் ,போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள்...

Read more

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நடந்துள்ள போர்க் குற்றங்கள், வன்னி முகாம்களில் நடந்த அத்து மீறல்கள் ஆகியன மீது பன்னாட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறிலங்க அரசு விசாரணை நடத்தி, போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்...

Read more

தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை யாழ்ப்பணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அதற்கான காரணங்களும்...

Read more

நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பினாயக் சென் உள்ளிட்ட 3 பேர் மீது...

Read more

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிபுணர்களின் அறிக்கையை கொண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களை கண்டறியவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் இதனை விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்....

Read more

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் தொடருவது என்று சீனாவும், இந்தியாவும் முடிவு செய்துள்ளன. சீனா நாட்டின் சான்யா நகரில் நடைபெற்றுவரும் பிரிக் நாடுகளின் வணிக மாநாட்டில் கலந்து கொள்ளச்...

Read more

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்க வகையிலான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக, ஐ.நா. செயலாளர் பான்...

Read more

ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு...

Read more
Page 701 of 1266 1 700 701 702 1,266